ஆதரவாளர்கள்

வியாழன், 28 மார்ச், 2013

குரு ; சிஷ்யா

குரு ; சிஷ்யா எங்க அப்பப்ப உங்கள காண முடியலே எங்க போறிங்க
சிஷ்யா ; பிராணயாமம் பண்ண போயிருந்தேன் குருவே
குரு ; அப்படியா பேஷ் பேஷ் நல்லா வருவே இந்த பிள்ளையாண்டானைப் பாருங்கோ எவ்வளவு புத்தி சாலியா இருக்கான்
சிஷ்யா 2 ; குருவே இவன் பாத்ரூம்ல சிகரெட் புடிச்சிட்டு வரான் அதுக்கு பொய் பாராட்டுரீலே
குரு ; எண்டா அம்பி அப்படியா
சிஷ்யா; குருவே முழுசா உள்ள இழுக்கணும் அப்படியே பிடிக்கணும் அப்பறம் முழுசா வெளிய உடனும்னு நீங்கதான குருவே சொல்லிக்குடுத்தீங்க

 யார்கிட்ட என்ககிட்டேயவா ..ஹா.. ஹா... ஹா.. ஹா... ஹா.. ஹா.

பிளாக்ல்  டைடில சோவா போட்டுட்டு மொக்கையா போடுறீங்க இந்த சமூகத்துக்கு எதாவாது செய்யமுடியுமா அப்படின்னு பார்த்தா .......

2 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ரைட்டு...

VOICE OF INDIAN சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி கவிதை வீதி...சௌந்தர் அவர்களே
கை நிறைய சம்ம்பலம் கப்பல்ல வேலை ரெடி. நீங்க ரெடியா என்ன வேலையினா கப்பல் தண்ணிக்குள போகும் பொது ஏதாவது ரிப்பெராகி நின்னு போச்சுனா............ அதுவா சரியானா பரவாஇல்ல ............ இல்லாட்டி நீங்க கடல்ல எறங்கி கப்பல தள்ளிவிடனும் அவ்வளவுதான்
தங்கள் வருகைக்கு நன்றி