ஆதரவாளர்கள்

வெள்ளி, 31 மே, 2013

SSLC அரசுப் பள்ளிகள் மாநில அளவில் சாதனை


http://www.samacheerkalvi.in/images/hero.jpg


 மதிப்பிற்குரிய பெற்றோர்களே தனியார் பள்ளியில் படித்தால் தான் நம் பிள்ளை நல்ல மதிப்பெண் பெறுவான் என்ற தவறான உங்களது என்னத்தை இனிமேலாகிலும் கைவிடுங்கள் நம் பிள்ளைகள் நன்றாக படித்ததால் தான் மதிப்பெண் பெற முடியுமே அல்லாமல் பள்ளிகளால் மட்டும் அல்ல என்று மீண்டும் நிரூபணம் ஆகியுள்ளது.

வியாழன், 30 மே, 2013

RTI Act 2005 -3; அரசு அலுவலகங்களின் செயல்பாடு அறிவது எப்படி?


ஆர்வலர்களே!
  மீண்டும் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம் இந்த பகுதியானது மிகவும் முக்கியமானதாகும் ஒரு MP MLA  அவர்களுக்கு அவர்களது தொகுதி பற்றி என்ன தெரிந்து இருக்குமோ அதே அளவு அதற்கும் மேலாக நீங்கள் தெறிந்து செயலாற்றவும், ஒரு MP MLA மக்கள் நலனுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை சாதாரண மக்களாகிய நம்மால் முடியும் என்று முடித்துக் காட்ட முடியும்.

புதன், 29 மே, 2013

தமிழக அரசு அலுவலகங்கள் ;செயல் பாடுகளை அறிதல் : தகவல் பெறும் உரிமைச் சட்டம் - பகுதி 3

இந்த பதிவிமூலம் மீண்டும் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம் இந்த பகுதியானது மிகவும் முக்கியமானதாகும் ஒரு MP MLA  அவர்களுக்கு அவர்களது தொகுதி பற்றி என்ன தெரிந்து இருக்குமோ அதே அளவு அதற்கும் மேலாக நீங்கள் தெறிந்து செயலாற்றவும், ஒரு MP MLA மக்கள் நலனுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை சாதாரண மக்களாகிய நமால் முடியும் என்ற தெளிவைப் பெறும் பகுதி மிக முக்கியமான பகுதி.

செவ்வாய், 28 மே, 2013

நேர்மையின் விலை ரூ. 1.9 கோடியை விட அதிகம்


ஆமதாபாத்: தனக்கு சொந்தமில்லாத நிலத்திற்கு நஷ்டஈடாக அளிக்கப்பட்ட ரூ. 1.9 கோடி பணத்தை, வழங்கியவர்களிடமே திருப்பி அளித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார் குஜராத் ஆட்டோ டிரைவர் ராஜூ.

திங்கள், 27 மே, 2013

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 - பகுதி 2

இந்தியன் குரல் நண்பர்களே!
 உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி .
 சென்ற பதிவு வெளியிட்ட து முதல் சந்தேகம் மற்றும்  உதவிகேட்டு வந்த நண்பர்களின் அழைப்புகள்  இக்கட்டுரையின் அவசியத்தை எடுத்துக் காட்டுகின்றது.

. எளிய மக்களுக்கு எட்டாக் கனியாக இருக்கும் கல்விக் கடன்


+2 முடித்த மாணவர்கள் உயர் கல்வி பெற மத்திய அரசின் கல்விக்கடன் திட்டம் உதவுகின்றது. வங்கிகள் சரிவரக் கல்விக் கடன் வழங்குவது இல்லை. இல்லாத டாக்குமண்ட் எல்லாம் கேட்டு தட்டிக் கழிக்கும் வங்கியில் மாணவர்கள் கல்விக் கடனைப் பெறுவது எப்படி?

26-05-2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் .............

தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்த 26-05-2013 அன்று நடைபெற்ற கூட்டத்தில் வரப்பெற்ற கருத்துக்கள்

வெள்ளி, 24 மே, 2013

கிரிக்கெட் சூதாட்டம் நடப்பது என்ன ?


கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய பரபரப்பு நாடெங்கிலும் செய்தியாகி விட்டது  இந்தியன் குரல் 15.4.2013 அன்றே சென்னை சூப்பர் கிங்சும் புனே வாரியர்சும் ஆட்டமும் நடிப்பும் சூப்பர்  என்ற தலைப்பில் மேட்ச் பிக்சிங் செய்தி வெளியிட்டது. விழித்துக் கொண்டு அரசு நடவடிக்கை எடுத்து வருவது

வியாழன், 23 மே, 2013

கிரிக்கெட் மேச் பிக்சிங் நடந்தது என்ன?

கிரிக்கெட் மேச் பிக்சிங் பற்றிய பரபரப்பு நாடெங்கிலும் செய்தியாகி விட்டது  இந்தியன் குரல் 15.4.2013 அன்றே

சென்னை சூப்பர் கிங்சும் புனே வாரியர்சும் ஆட்டமும் நடிப்பும் சூப்பர்

 என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டது.

செவ்வாய், 21 மே, 2013

தகவல் பெரும் உரிமைச் சட்டம் 2005 பகுதி 1

நண்பர்களே 
 தகவல் பெரும் உரிமைச் சட்டம் தொடர் போராட்டத்தின் விளைவாக 27 தோழர்களின் உயிர்கள் பலியானதன் பின்னர்தான் மக்களுக்கு கிடைத்தது. உயிர் நீத்த போராளிகளுக்கு வீர வணக்கம் செலுத்தி  இந்தப் பதிவை சமர்ப்பிக்கின்றேன்.


திங்கள், 20 மே, 2013

கல்விக் கடன் நம் உரிமை



 கல்விக் கடன் நம் உரிமை 

நண்பர்களே கல்விக்கடன் பெற சட்டப்பூர்வ ஆலோசனைகளை

  வழங்கியுள்ளோம்  இதை டவுன்லோட் சேய்து பிரிண்ட் எடுத்து முழுவதையும் நன்றாக திரும்பத் திரும்ப  படித்து உங்களுக்கு என்ன தேவை என்பதை முடிவெடுத்து பிறகு அதற்கான விண்ணப்ப எண்ணை தேர்ந்தெடுத்து SMS அனுப்புங்கள் sms அனுப்பவேண்டிய தொடர்பு எண் 9994658672 or 9444305581 வாய்ப்புள்ளவர்கள் முகாம்கள் நடக்கும் நாட்களில் நேரில் வரலாம். 

சனி, 18 மே, 2013

இந்தியன் குரல்: கைத்தறி சங்கங்கள் கொள்ளை ஆண்டுக்கு 35ஆயிரம் கோடி ர...

இந்தியன் குரல்: கைத்தறி சங்கங்கள் கொள்ளை ஆண்டுக்கு 35ஆயிரம் கோடி ர...: நண்பர்களே ஊழல் எந்த வடிவத்தில் எப்படி நடைபெறும் என்று யூகிக்க முடியாத அளவில் தான் நடைபெறுகின்றது.தமிழ் நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள்...

கைத்தறி சங்கங்கள் கொள்ளை ஆண்டுக்கு 35ஆயிரம் கோடி ரூபாய்


நண்பர்களே ஊழல் எந்த வடிவத்தில் எப்படி நடைபெறும் என்று யூகிக்க முடியாத அளவில் தான் நடைபெறுகின்றது.தமிழ் நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் செயல்பாடும் அதில் நடைபெறும் முறைகேடுகளும்

செவ்வாய், 14 மே, 2013

திங்கள், 13 மே, 2013

நீங்களும் MLA, அல்லது MP ஆகவேண்டுமா? இனி நீங்கள் தான் உங்கள் தொகுதிக்கு நிரந்தர MLA ,அல்லது MP

MLA ,அல்லது MP பதவி பெற்று மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவரா நீங்கள். சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் இனி நீங்கள் தான் உங்கள் தொகுதிக்கு நிரந்தர MLA ,அல்லது MP  இந்தியன் குரல் உதவுகின்றது.

ஞாயிறு, 12 மே, 2013

அறிவியல் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய அரசு உதவித்தொகை

அடிப்படை அறிவியல் (Basic Science) பாடப்பிரிவுகளில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள விரும்பும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கும் மத்திய அரசு ஆண்டு தோறும் KISHORE VAIGYANIK PROTSAHAN FELLOWSHIP - 2012 கல்வி உததவித்தொகை வழங்கி வருகிறது.

உதவித் தொகையுடன் அரசு ஐ.டி.ஐ.யில் இலவச தொழிற்பயிற்சி

உதவித் தொகையுடன் இலவச தொழிற்பயிற்சி அளிக்க உள்ளதாக கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையம் அறிவித்துள்ளது.
இது குறித்து கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில், உலகத்தர பயிற்சி அளிக்கப்படும்

வியாழன், 9 மே, 2013

கல்விக் கடன் வாங்குவது ஈஸி;கல்விக்கடன் உதவிக்கு இந்தியன் குரல் அமைப்பு

இந்தியன் குரல்  அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் கல்விக் கடன் கிடைக்காத மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைக்கச் செய்ய தகவல் பெரும் உரிமைச் சட்டம் 2005 ஐ பயன்படுத்தி பெற்றுத் தருகிறது. சென்ற ஜூலை 2012 கல்விக் கடன் வாங்குவது ஈஸி என்று குங்குமம் வார இதழ்  கட்டுரை வெளிட்டது

செவ்வாய், 7 மே, 2013

அல்சர் இருப்பவர்கள் தவிர்க்கவும் ; எட்டி பார்க்காதீர்கள் வயிறு எரியும்

8-5-2013 திருச்சியிலும் 10-5-2013 அன்றைய கூட்டம்  மதுரை மாநகரிலும் 17-5-2013 அன்று கோவையிலும் நடத்திட ஏற்பாடு செய்துள்ளது
மின் கட்டண உயர்வு கேட்குது மிவாரியம்; ஒழுங்கு முறை ஆணையம்  கருத்துக் கேட்பு கூட்டம் ; மின் கட்டண உயர்வு இல்லை என்று சொல்லி மறைமுகமாக மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார் மக்களே 
வந்த பிறகு பேசிப் பயனில்லை மே மாதம் 8, 10, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும்  கருத்துக் கேட்புக் கூட்டங்களில் கலந்து உங்களது கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள் .

ஞாயிறு, 5 மே, 2013

மின் கட்டண உயர்வுக்கு வழி வகுக்குது அரசு உஷார்; மின்சார ஒழுங்கு முறை ஆணைத்தில் கருத்துக்களை பதிவு செய்ய உள்ள வாய்ப்பை பயன்படுத்துங்கள்

அலுவலர்களின் திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாகவும் நடைபெறும் ஊழல் காரணமாகவும் 2006 ஆம் ஆண்டு முதல் நஷ்டத்தில் மின்வாரியம். மக்களுக்கு மீண்டும் மீண்டும் மின் கட்டண உயர்வு எல்லை மீறிய மின்வாரிய ஊழல் எதற்கும் துணிந்த அதிகாரிகள், கண்காணிக்கத் தவறும் ஆணையம் கண்டிக்கத் தவறும் அரசு மின் கட்டண உயர்வால் மக்கள் அவதி இந்நிலை என்று மாறும்? இதயம் பலவீனமுடையோர் இரத்தக் கொதிப்பு உள்ளவர்களும் படிக்க வேண்டாம் அல்சர் இருந்தால் படிக்கவே வேண்டாம் வயிறு எரியும் அதனால் உங்களுக்கு பாதிப்பு வரலாம் உண்மை அப்படி.

சனி, 4 மே, 2013

மின்சாரத் துறை அலுவலர்களே திருந்துங்கள் இல்லையேல் வருந்துவீர்கள்


அலுவலர்களின் திறமையற்ற நிர்வாகத்தின் காரணமாகவும் நடைபெறும் ஊழல் காரணமாகவும் 2006 ஆம் ஆண்டு முதல் நஷ்டத்தில் மின்வாரியம். எல்லை மீறிய மின்வாரிய ஊழல் எதற்கும் துணிந்த அதிகாரிகள் 
இந்நிலை என்று மாறும்?

வியாழன், 2 மே, 2013

அரசு அலுவலர்களே திருந்துங்கள் இல்லையேல் வருந்துவீர்கள்


தனக்கு அளித்த கடமையை அரசு அலுவலர்கள் எந்த அளவு நிறைவேற்றுகிறார்கள் என்பதற்கு உதாரணம் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அவர்கள் 

அரசு அறிவித்த திட்டங்களை இவர்கள் தான் மக்களுக்கு கொண்டு செல்வார்கள்