ஆதரவாளர்கள்

வெள்ளி, 29 மார்ச், 2013

அரைகுறை ஆடையில் நடனங்கள் இறுக்கமான உடையில் 24 மணி நேரமும் விரசம் வீட்டுக்குள்ளேயே தொலைகாட்சிகளுக்கு தடை

பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.

மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு

கல்விக் கடன் நம் உரிமை ?

How to apply Education loan?

      Take care of your education  and your parents  both are our  two eyes  . Avoid TV or those two !

poovizi: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது

poovizi: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது: ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்று பழமொழி ஒன்று உண்டு அதாவது நாம என்ன படிச்சோமோ அதை நாம் நம் வாழ்க்கையில் உபயோகப்படுத்த முடியுதான்னு...

வியாழன், 28 மார்ச், 2013

குரு ; சிஷ்யா

குரு ; சிஷ்யா எங்க அப்பப்ப உங்கள காண முடியலே எங்க போறிங்க
சிஷ்யா ; பிராணயாமம் பண்ண போயிருந்தேன் குருவே
குரு ; அப்படியா பேஷ் பேஷ் நல்லா வருவே இந்த பிள்ளையாண்டானைப் பாருங்கோ எவ்வளவு புத்தி சாலியா இருக்கான்
சிஷ்யா 2 ; குருவே இவன் பாத்ரூம்ல சிகரெட் புடிச்சிட்டு வரான் அதுக்கு பொய் பாராட்டுரீலே
குரு ; எண்டா அம்பி அப்படியா
சிஷ்யா; குருவே முழுசா உள்ள இழுக்கணும் அப்படியே பிடிக்கணும் அப்பறம் முழுசா வெளிய உடனும்னு நீங்கதான குருவே சொல்லிக்குடுத்தீங்க

 யார்கிட்ட என்ககிட்டேயவா ..ஹா.. ஹா... ஹா.. ஹா... ஹா.. ஹா.

பிளாக்ல்  டைடில சோவா போட்டுட்டு மொக்கையா போடுறீங்க இந்த சமூகத்துக்கு எதாவாது செய்யமுடியுமா அப்படின்னு பார்த்தா .......

செவ்வாய், 26 மார்ச், 2013

தமிழ் மண்ணில் தமிழனுக்காக புறப்படு புரட்சிசெய்

இரண்டு கேரள மீனவனுக்காக கிளர்ந்தெழுந்து குற்றமிழைத்த இத்தாலியர்களை நாட்டுக்கு வர செய்த மத்திய அரசும் வடநாட்டு ஊடகங்களும்..தமிழக மீனவனுக்காக பொங்காதது ஏன்?

தான் வடநாட்டுல வெளிநாட்டுல பிரச்சனைனா உடனே தமிழனுக்கு பொங்கும் இங்க இருக்கிற பிரச்சனைய எல்லாம் யாராவது முன்னெடுக்க விட்டு கமண்ட்ஸ் போட்டுட்டு கம்முனு இருப்பான் எங்கேயாவது பிரச்சனைனா அதாவது யாராவது தொடங்கி அதுவும் நல்லாப் போனா தமிழனும் போராடுவான் ஏன் நடக்குது யார் காரணம் நோக்கம் என்ன? அதெல்லாம் தேவையில்லை எல்லாரும் போராடும் போது நான் மட்டும் எப்படி சும்மா இருப்பது ரத்தம் கொதிக்குது என்று வீரம் பேசுவான் இதுனால யாருக்காச்சும் பயன் இருந்ததா என்றால் கொள்ளைக் காரனுக்கு மட்டுமே பயன் மக்களுக்கு ஒரு மண்ணும் கிடைத்திருக்காது ஆனாலும் போராட்டம் முடிவுக்கு வந்து வெற்றி பெற்றுவிடும் இவர்களுக்கு சொந்தமாக புத்தி கிடையாது சொந்தமா எதையும் செய்யும் திராணி இல்லை எங்காவது நடக்கும் பிரச்சனைகள் அதுவும் கொஞ்சம் பிரபலம் ஆனபிறகு தமிழன் போராட வருவான் அப்புறம் எப்படி வடநாட்டுக் காரன் ஊடகங்கள் எல்லாம் தமிழனுக்கு போராடும்? அவர்களுக்கு நல்லாத் தெரியும் இதெல்லாம் சும்மா சலம்பல் பண்ணுவாங்க அப்புறம் ஒன்னும் கேட்க மாட்டாங்க இந்திய சுதந்திரப் போராட்டம் தொடக்கம் தமிழ் மண்ணில் தொடங்கி இந்தியா முழுதும் பரவியது. ஆனால் தமிழ் மண்ணில் தமிழனுக்காக முன்னெடுக்க ?

சில நேரங்களில் சில மனிதர்கள்

மாநில அளவில் சாதனை படைத்த  விளையாட்டு  வீரர்கள் மேலும் ஊக்கம் பெற பாராட்டு விழா நடத்தினோம்.
அந்த பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினரின் பாராட்டு இதோ

  இந்த விழா தலைவர் ...............அவர்களே 
அவையோரே பெரியோரே எல்லாம் சொல்லி முடித்த பிறகு
மாணவர்களே பாலசுப்ரமணியம் அவர்களை  எனக்கு நன்றாக தெரியும் அவரது பொது சேவை ....... எல்லாம் சொல்லி முடித்து விட்டு மாணவர்களுக்கு அறிவுரையாக மாணவர்களே  இப்படி எல்லாம் உங்களுக்கு உதவிவரும் பாலசுப்ரமணியம் அவர்களை உங்கள் வாழ்நாளில் மறக்கக் கூடாது என்று சொல்லி என் உரையை முடிக்கின்றேன்  நன்றி வணக்கம்

அடப்பாவி மக்கா மாணவர்கள் மேலும் ஊக்கம் பெற பேசுங்கள் என்றால் .......

இப்படித் தான்யா ரொம்ப பேரு இளைய சமுதாயத்தை பாராட்டி ஊக்கப்படுத்தறாங்க
இப்படி பேச இவர்களுக்கு .................... இருப்பதில்லை என்ன சொல்லணுமோ அதை விடுத்து சம்பந்தமில்லாது பேசி பேசி ......


விழாவின் நோக்கம் இது தானுங்க


மாணவர் திறன் மேம்பாட்டுக் கழகம் நடத்திய வாழ் வீச்சுப் பயிற்சி இலவசமாக நடத்தியது

பயிற்சி பெற்ற மாணவர்கள் 14  வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாநில அளவிலான போட்டியில்  நம் 25 வீரர்கள் பங்கேற்று 19 தங்கம் உள்பட 32 பதக்கங்களை அள்ளி வந்தனர் ஓவரால் சாம்பியன் சிப்பும் பெற்று சாதனை படைத்தனர்
அடுத்ததாக அவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றக உள்ளார்கள் அதற்க்கு வாழ்த்தி ஊக்கமளிக்க இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது

திங்கள், 25 மார்ச், 2013

இவர்கள் இப்படித் தான்

மாநில அளவில் சாதனை படைத்த  விளையாட்டு  வீரர்கள் மேலும் ஊக்கம் பெற பாராட்டு விழா நடத்தினோம்.
அந்த பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினரின் பாராட்டு இதோ

  இந்த விழா தலைவர் ...............அவர்களே 
அவையோரே பெரியோரே எல்லாம் சொல்லி முடித்த பிறகு
மாணவர்களே பாலசுப்ரமணியம் அவர்களை  எனக்கு நன்றாக தெரியும் அவரது பொது சேவை ....... எல்லாம் சொல்லி முடித்து விட்டு மாணவர்களுக்கு அறிவுரையாக மாணவர்களே  இப்படி எல்லாம் உங்களுக்கு உதவிவரும் பாலசுப்ரமணியம் அவர்களை உங்கள் வாழ்நாளில் மறக்கக் கூடாது என்று சொல்லி என் உரையை முடிக்கின்றேன்  நன்றி வணக்கம்

அடப்பாவி மக்கா மாணவர்கள் மேலும் ஊக்கம் பெற பேசுங்கள் என்றால் .......

இப்படித் தான்யா ரொம்ப பேரு இளைய சமுதாயத்தை பாராட்டி ஊக்கப்படுத்தறாங்க
இப்படி பேச இவர்களுக்கு .................... இருப்பதில்லை என்ன சொல்லணுமோ அதை விடுத்து சம்பந்தமில்லாது பேசி பேசி ......


விழாவின் நோக்கம் இது தானுங்க

மாணவர் திறன் மேம்பாட்டுக் கழகம் நடத்திய வாழ் வீச்சுப் பயிற்சி இலவசமாக நடத்தியது

பயிற்சி பெற்ற மாணவர்கள் 14  வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாநில அளவிலான போட்டியில்  நம் 25 வீரர்கள் பங்கேற்று 19 தங்கம் உள்பட 32 பதக்கங்களை அள்ளி வந்தனர் ஓவரால் சாம்பியன் சிப்பும் பெற்று சாதனை படைத்தனர்
அடுத்ததாக அவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றக உள்ளார்கள் அதற்க்கு வாழ்த்தி ஊக்கமளிக்க இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது 

சனி, 23 மார்ச், 2013

அவசரம் உடனே உங்க கருத்த சொல்லுங்க பாராட்டு வேண்டாம்

தேவையான சம்பளம் வாடகை போக்குவரத்து உள்ளிட்ட பிற செலவுகளை யாரிடமும் நன்கொடை பெறுவதில்லை நாங்களே பொறுப்பேற்றுக் கொண்டு செயல் பட முடிவு செய்துள்ளோம்.

நன்மக்களே!
 சென்னை திருவொற்றியூரில் ஏழை மக்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் ஆரோக்கியம் ட்ரஸ்ட் மூலம் மருத்துவ மனை (clinic) தொடங்கிட ஏற்பாடு செய்து வருகின்றோம்.

இடம் வாடகை கட்டிடம எங்கள் சக நண்பர் ஏற்பாடு செய்து விட்டார்.

சேவை நோக்கத்தில் தினமும் மாலை அல்லது காலை குறைந்தது 2 மணி நேரம் பணிபுரிய நல்ல மருத்துவரை பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.
மருத்துவர் இசைந்ததும் துவங்கப்படும். போக்குவரத்து வசதி தேவைப் பட்டால் செய்து தர எங்களது சக நண்பர் முன்வந்துள்ளார்.
தேவையான சம்பளம் வாடகை போக்குவரத்து உள்ளிட்ட பிற செலவுகளை  நாங்களே பொறுப்பேற்றுக் கொண்டு செயல் பட முடிவு செய்துள்ளோம்.

ஆரோக்கியம் டிரஸ்ட் யாரிடமும் நன்கொடை பெறுவதில்லை உறுப்பினர் சந்தா பெறுவதில்லை என்ற லட்சியத்தோடு அமைப்பின் செயல்பாடுகளை செய்ய இருக்கின்றோம் 

இது குறித்த பயனுள்ள  ஆலோசனைகள்  பெரும்பான்மை மக்களுக்கு  பெரும் பயன் அளிக்கும். 
தங்களின் ஆலோசனைகளை அன்புடன் வரவேற்கின்றோம்.
"இறைவனிடம் பிரார்த்திக்கும் உதடுகளை விட மனிதர்களுக்கு உதவி செய்யும் கைகள் மேலானவை" - இங்கர்சால் மேல்நாட்டு அறிஞர் 

முழு நேரம் பகுதி நேரம் வாரம் ஒரு நாள் மாதம் இருமுறை என்று தன்னார்வத் தொண்டு  செய்ய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள பாலசுப்ரமணியன் 9444305581   குரு பிரசாத் டெக்ஸ்டைல்ஸ் 256 T,H,Road Thiruvottiyur Chennai 600019  E mail vitrustu@yahoo.in, ssdabookbank @yahoo.in

வெள்ளி, 22 மார்ச், 2013

ஆனந்தம்: வெற்றி வேண்டுமா? இதோ 5 டிப்ஸ்! ஆனந்தம்

ஆனந்தம்: வெற்றி வேண்டுமா? இதோ 5 டிப்ஸ்! ஆனந்தம்:             “எல்லாம் செய்துவிட்டேன், ஆனாலும் வெற்றி கழுவும் மீனில் நழுவும் மீனாக இருக்கிறது” என்பவர்கள் இங்கே வாருங்கள். சத்குரு சொல்லும்...

தமிழ்ச் செய்திகள்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் தகவல் அறியும் உரிமையை பய...

தமிழ்ச் செய்திகள்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் தகவல் அறியும் உரிமையை பய...:  புதிய வழிமுறைகள் ! வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தித் தகவல்களை அறிவதில் சிக்கல்கள் இருந்தது. இதனைக் க...

இலவச மருத்துவ சேவை தினமும் திருவொற்றியூரில்

நன்மக்களே!
 சென்னை திருவொற்றியூரில் ஏழை மக்கள் பயன் பெற வேண்டும் என்ற நோக்கில் ஆரோக்கியம் ட்ரஸ்ட் மூலம் மருத்துவ மனை (clinic) தொடங்கிட ஏற்பாடு செய்து வருகின்றோம்.

இடம் வாடகை கட்டிடம எங்கள் சக நண்பர் ஏற்பாடு செய்து விட்டார்.

சேவை நோக்கத்தில் தினமும் மாலை அல்லது காலை குறைந்தது 2 மணி நேரம் பணிபுரிய நல்ல மருத்துவரை பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.
மருத்துவர் இசைந்ததும் துவங்கப்படும். போக்குவரத்து வசதி தேவைப் பட்டால் செய்து தர எங்களது சக நண்பர் முன்வந்துள்ளார்.

தேவையான சம்பளம் வாடகை போக்குவரத்து உள்ளிட்ட பிற செலவுகளை  நாங்களே பொறுப்பேற்றுக் கொண்டு செயல் பட முடிவு செய்துள்ளோம். 

ஆரோக்கியம் டிரஸ்ட் யாரிடமும் நன்கொடை பெறுவதில்லை உறுப்பினர் சந்தா பெறுவதில்லை என்ற லட்சியத்தோடு அமைப்பின் செயல்பாடுகளை செய்ய இருக்கின்றோம் 

இது குறித்த பயனுள்ள  ஆலோசனைகள்  பெரும்பான்மை மக்களுக்கு  பெரும் பயன் அளிக்கும். 
தங்களின் ஆலோசனைகளை அன்புடன் வரவேற்கின்றோம்.


"இறைவனிடம் பிரார்த்திக்கும் உதடுகளை விட மனிதர்களுக்கு உதவி செய்யும் கைகள் மேலானவை" - இங்கர்சால் மேல்நாட்டு அறிஞர் 

முழு நேரம் பகுதி நேரம் வாரம் ஒரு நாள் மாதம் இருமுறை என்று தன்னார்வத் தொண்டு  செய்ய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள பாலசுப்ரமணியன் 9444305581   குரு பிரசாத் டெக்ஸ்டைல்ஸ் 256 T,H,Road Thiruvottiyur Chennai 600019  E mail vitrustu@yahoo.in, ssdabookbank @yahoo.in

வியாழன், 21 மார்ச், 2013

பத்ரி சேஷாத்ரி: பணச்சலவை

பத்ரி சேஷாத்ரி: பணச்சலவை:

Thursday, March 14, 2013

பணச்சலவை

கோப்ராபோஸ்ட் என்ற புலனாய்வு இணைய இதழ் கருப்புப் பணத்தைச் சலவை செய்யும் வேலையை ஐசிஐசிஐ, எச்.டி.எஃப்.சி, ஆக்சிஸ் ஆகிய மூன்று வங்கிகளும் செய்வதாகக் குற்றம் சாட்டியுள்ளது. அதற்குச் சான்றாக, அதன் நிருபர்கள் ரகசியமாகப் பிடித்த ஒளிப்பதிவுகளைக் காட்டியுள்ளது.

டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை இப்படிப் பழக்குவீர்!

டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பாலியல் தொல்லைகள்-குழந்தைகளை இப்படிப் பழக்குவீர்!:    குழந்தைகள் மீதான பாலியல் தொல்லைகள் வன்முறைகள் பற்றி நாளிதழ்களில் செய்திகள் வராத நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். நாளுக்கு நாள் இவை ...

செவ்வாய், 19 மார்ச், 2013

போராட்டம் போராட்டம்


இங்கே லஞ்சத்தை ஒழிக்க முடியவில்லை
இடைத் தரகரில்லா அலுவலகமில்லை
சட்டத்தை செயல் படுத்து வதும் இல்லை
சட்டப்படி கேட்டவருக்கு இப்ப உயிரில்லை
எதிர்ப்பவரைக் கொன்றால் கொலையில்லை 
மாணவர்களுக்கு உரிய கல்வி இல்லை
கல்லூரிக்கட்டணம் கொள்ளை இல்லை
இங்கு இறப்பவரைக் கேட்பாரில்லை
லஞ்சத்திர்க்காக போராடியவர்கள் உயிரில்லை
ஏன் என்று கேட்க யாரும் இல்லை
இங்கே இருக்கும் பிரச்சனை பேச வெக்கமில்லை
உன் சகோதரன் உன்னுடைய நலனுக்காக உயிர் விட்டான்
யாரோ பயன் பெற நீயோ உன் படிப்பை விட்டாயடா 
பெற்றவர்கள் இருப்பது உன்னை நம்பிதானடா
உன் சகோதர சகோதரி இருப்பதும் உன்னை நம்பிதானடா

திங்கள், 18 மார்ச், 2013

இந்தியா அடிமையானது எப்படி -பகுதி 2

1617 ஆம்  ஆண்டில்  முகலாய பேரரசர் ஜெஹாங்கிரின் அனுமதிப் பெற்ற பிறகு கிழக்கிந்தியக் கம்பெனி வணிகம் செய்ய ஆரம்பித்தது. 1717 ல் அவர்களது ஆதிக்கத்தினால் சட்டப்படி  இருந்த முகலாய பேரரசர் பருக் சியார் கிழக்கிந்திய கம்பெனிக்கு  வரியில்லாமல் வங்காளத்தில் வாணிகம் செய்ய அனுமதி வழங்கினார். அதாவது இப்போது நம் நாட்டில் பட்ஜெட் போடும் முன் பெரிய பணக்கார நிறுவனங்களின் பிரதிநிதிகளை  அழைத்து கருத்து கேட்பதும் 

சனி, 16 மார்ச், 2013

இந்தியா அடிமையானது எப்படி -பகுதி 1

1840 ஆம் ஆடுகளில் வெள்ளையர்கள் வணிகம் மூலம் இந்திய மண்ணில் பலமான கால் பதித்திருந்தார்கள். அன்றைய காலத்தில் இந்திய மக்கள்
செல்வச் செழிப்புடன் ஒழுக்கத்துடன் வாழ்ந்து வந்தார்கள். ஆங்கிலேயர்கள்

இந்தியா அடிமையானது எப்படி -பகுதி 1

1840 ஆம் ஆடுகளில் வெள்ளையர்கள் வணிகம் மூலம் இந்திய மண்ணில் பலமான கால் பதித்திருந்தார்கள். அன்றைய காலத்தில் இந்திய மக்கள்

வெள்ளி, 15 மார்ச், 2013

இந்தியன் குரல் அமைப்பின் பயிற்சி பெற்ற தகவல் உரிமைச் சட்ட உபயோகிப்பாளர்கள் மட்டும் படிக்க


தமிழகம் முழுவதும் உள்ள இந்தியன் குரலின் பயிற்சி பெற்ற தகவல் பெரும் உரிமைச் சட்ட உபயோகிப்பாலர்களே வணக்கம்.

ஆடையில்லா மனிதர்கள் (இளகிய மனம் படைத்தோர் தவிர்க்கவும் )

  இந்தியன் குரல் உதவி மையத்தில் இன்று 

நண்பர்களே இன்றைய இந்தியன் குரல் உதவி மையத்திற்கு ஆவடியிலிருந்து ஒரு பெண்மணி உதவிகேட்டு வந்திருந்தார் 

அந்தப் பெண்மணியின் கணவர் ஒரு ராணுவ வீரர் அவர்களுக்கு திருவாலங்காட்டிற்கு (அரக்கோணம் அருகில்) அருகில் இராணுவ வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் அரசு மனை கொடுக்கப்பட்டுள்ளது அந்த மனையை சில

புதன், 13 மார்ச், 2013

சுயமரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல்....................



ஒவ்வொரு இந்தியக் குடிமகனும்
தன்னுடைய சுயமரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் இலஞ்சம் கொடுக்காமல் தன குடும்பத்தேவை தான் வாழும் ஊரின் தேவை அரசுப் பயன்களைப் பெற இந்தியன் குரல் நடத்தும் தகவல் பெரும் உரிமைச் சட்டம் 2005 இலவச உதவி மற்றும் பயிற்சி முகாம் நடைபெரும்.

இந்த மாத பயிற்சி  நடைபெறும் இடம்;

கும்பத் காம்ப்ளெக்ஸ்  முதல் மாடி
எண் 29 ரத்தன் பஜார் சென்னை 600 003
 பூக்கடைக் காவல் நிலையம் எதிரில்

 நாள் 15-03-13 காலை பத்துமணி முதல் நண்பகல் ஒரு மணி வரை 

முன்பதிவு தொடர்புக்கு 9444305581 

தகவல் பெரும் உரிமைச் சட்ட இலவச பயிற்சி முகாம்

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன்னுடைய சுயமரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் இலஞ்சம் கொடுக்காமல் தன குடும்பத்தேவை தான் வாழும் ஊரின் தேவை அரசுப் பயன்களைப் பெற இந்தியன் குரல் நடத்தும் தகவல் பெரும் உரிமைச் சட்டம் 2005 இலவச உதவி மற்றும் பயிற்சி முகாம் நடைபெரும்.


இந்த மாத பயிற்சி  நடைபெறும் இடம் ;

கும்பத் காம்ப்ளெக்ஸ்  முதல் மாடி
எண் 29 ரத்தன் பஜார் சென்னை 600 003
 பூக்கடைக் காவல் நிலையம் எதிரில்
 நாள் 15-03-13 காலை பத்துமணி முதல் நண்பகல் ஒரு மணி வரை 

முன்பதிவு தொடர்புக்கு 9444305581 

 இந்தியன் குரல் அமைப்பு நன்கொடை வாங்குவது இல்லை. உறுப்பினர் சந்தா இல்லை பயிற்சிக்கு கட்டணம் இல்லை. உதவிமையங்களில் உதவிக்கு கட்டணம் வாங்குவது இல்லை. இது எங்கள்  கொள்கை. தகவல் பெரும் உரிமைச் சட்டம் அனைவரும் அறிந்திடல் வேண்டும் இது எங்கள் திட்டம். இதை மற்றவர்களுக்கு பகிர்வதன் மூலம் இந்த சமுதாயத்திற்கு நல்லது செய்த திருப்தி உங்களுக்கும் ஏற்ப்படும்.

 நாட்டுல எவ்வளவோ பேர் சும்மா இருக்க உங்களுக்கு மட்டும் ஏன் ................................... என்று கேட்போருக்காக 
இந்த அமைப்பின் நிறுவனர்கள் படித்தது மக்கள் வரிப்பணத்தில்தான், அரசுப்பணி வாய்ப்பு இந்த மக்களால் தான். சம்பளம் இந்த மக்கள் கொடுத்தது தான். இப்பழுது ஒரு வேலையும் செய்யாமலேயே மாதா மாதம் ஓய்வூதியம் வாங்குவதும் மக்கள் பணம் தான். சும்மா இருந்துகொண்டு சம்பளம்(ஓய்வூதியம்) மாதா மாதம் வாங்குகிறோமே! பெற்ற பயனை (கடனை)  திரும்ப தன வாழ்நாளில் அடைத்து விட வேண்டுமே! நம் மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமே இந்த மக்கள் எனக்களித்த நற்பயனை நான் திருபத் தரவேண்டுமே  என் கடனை திரும்ப அளிக்க வேண்டுமே! என்ற முயற்சி தான் இந்த அமைப்பு துவங்கவும் செயல்படவும் காரணம். 
நாங்கள் மக்களிடம் பெற்றதை திரும்பக் கொடுக்க துவங்கிவிட்டோம் நீங்கள்?


செவ்வாய், 12 மார்ச், 2013

அட நம்ப நாட்டுல நம்ம தேவைக்கு போராட்டமே இன்னும் முடியல் இதுல

மதிய அரசும் மாநில அரசும் கலக்கி கொடுத்த புது அல்வா எப்படி இருக்குனு சொல்லுங்க இன்னும் போனியாகள நீங்க தான் முதல் போனி வேண்டாமுன்னு சொல்லிட  வேண்டாங்க

இன்று காலை நடிகர் K .ராஜன் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு பேசும் வரை இன்னைக்கு எழுதனுமுன்னு ஏதும் தோணலை ஏன்னா எதோ டெசோ சார்பில இலங்கையில போராட்டமாம் ம் .. ச்ச...  இல்ல நம் தமிழ் நாட்டுலதான்
நானே ரோம்பகொளம்பிப் போயி டிவி பார்த்திகிட்டு இருந்தேன் அப்ப என் மனசுல ஒரு எண்ணம் இந்த அரசியல் வாதிகள் ஏதாவது போராட்டம் அறிவித்தால் கடையடைப்பு என்கிறார்களே என்றைக்காவது எதற்காக வாவது இந்த அரசியல் வாதிகளை வணிகர்கள் அரசியல் இன்று செய்யாதீர்கள் என்று கேட்டதுண்டா இதுல பொதுமக்களுக்கு இடையூறின்றி பண்ணனுமாம் அதெப்படி தலைவா பொதுமக்கள் வாங்க வர்ற கடை இருக்கக் கூடாதுன்றிங்க பஸ் ஓடாதுன்றிங்க ஆட்டோ ஓடாதுன்றிங்க லாரி ஒடதூன்றிங்க ஆனா பொதுமக்களுக்கு இடையூரில்லாமல் பண்றோம் என்றீங்க இப்ப நான் கடையை மூடவா தேரக்கவானு தெரியாம கொளம்பிப் போயி இருக்கேன் .........
இந்த நேரம் பார்த்து இவரு பொன் செஞ்சாரா தம்பி இன்னிக்கி சாயந்தரம் 6 மக்னிக்கு ராயபுரம் ரயில் முனையமாக்கிட வேண்டுமுனு தண்ணித் தொட்டி முனையில் ஆர்ப்பாட்டம் வச்சிருக்கே நீ வழக்கம் போல வேலையக் காட்டி கூட்டத்த வர ஏற்ப்பாடு பண்ணிடுப்பனாறு (ஏற்பாடுன்ன ஏமாந்தவங்க அத்தனைபேருக்கும் நான் பொன் பண்ணியோ அல்லது எஸ் எம் எஸ் பண்ணியோ வரவைக்கனும் அத தான் நான் செய்துகிட்டு இருக்கேன் ) கேட்டுக்கிட்டாரு  அட நம்ப நாட்டுல நம்ம தேவைக்கு போராட்டமே இன்னும் முடியல் இதுல இவனுக வேற நம்பள கொலப்புரங்கலேன்னு யோசிச்சி தலைய சொறிஞ்சா அப்ப தோணுச்சி  உங்க சரி தலவிதிய யாரால மாத்த முடியும் மேல படியுங்க

தமிழ் நாடு ரயில் பயணிகள் உரிமைத் தீர்வகம் கடந்த பல ஆண்டுகளாக மத்திய மாநில அரசாங்கத்திடம் ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக்கி மக்கள் பயன் பாட்டிர்க்கான பயணிகள் ரயில் முனையமாக்கிட கேட்டு வருகிறது.

அதற்கு அவசியம் ஏன் ?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இட நெருக்கடி.
அதன்  காரணமாக கடந்த சில ஆண்டுகளாக புதிதாக அறிவிக்கப்பட்டு அங்கிருந்து புறப்படும் வாடா மாநில ரயில் அனைத்தும் எக்மோர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.

இதனால் எக்மோர் நிலையத்தில் இடநெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது. இந்த முனையங்களை விரிவாக்கம் செய்ய இனி இடம் இல்லை ஆகவே தாம்பரம் ரயில் நிலையத்தை முனையமாகி தென் தமிழக ரயில்கள் அனைத்தும் தாம்பரத்தில் இருந்து இயக்க முயற்சியாக சென்னையின் மூன்றாவது முனையம்னாக தாம்பரம் அறிவிக்கப் பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தாம்பரம் முனையமாக்கப்பட்டால் சென்னையிலிருந்து தமிழகம் செல்லும் மக்கள் தாம்பரம் சென்றுதான் ரயில் ஏற வேண்டியதிருக்கும்

தாம்பரம் இறங்கி சென்னை வந்து பணிகளை முடித்து ஒரேநாளில் ஊர் திரும்பும் பயணிகளுக்கு நேரம் பற்றாக்குறை ஏற்ப்படும்

தாம்பரத்தில் இறங்கி சென்னையின் பிற பகுதிகளுக்கு செல்ல மூட்டை முடிச்சுக்கள் குழந்தைகளுடன் மின்சார ரயிலில் ஏறி பயணம் செய்ய  பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள்

ஆட்டோ டாக்ஸி கட்டணம் ரயில் கட்டணத்தைவிட அதிகமாக செலவு செய்ய வேண்டும்.

இதற்க்கு ஒரே தீர்வு
ராயபுரம் ரயில் நிலையம் பயணிகள் முனையம் அக வேண்டும்

72 ஏக்கர் நிலம் உண்டு

சென்ட்ரல் எக்மோர் நிலையங்களைவிட பரப்பளவு அதிகம்

1250மீட்டர் நீளம் 460மீட்டர் அகலம் மூன்றுபுரம் வழிகள் மேலும் கப்பல் பயணிகள் துறைமுகத்திலிருந்தே நேரடியாக நிலையத்திற்குள் வரும் வசதி
உலகத் தரம் வாய்ந்த ரயில் முனையமாக மாற்றும் வாய்ப்பு

ஏன் இதை செய்ய அதிகாரிகள் மறுக்கின்றார்கள்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தை தனியார் குடன் அமைத்துக்கொள்ள ஒரு சதுர மீட்டர் ஆண்டுக்கு ஒரு ரூபாய் என்று 99 ஆண்டு குத்தகைக்கு விட முயற்சி செய்தார்கள் அதை முயற்சி முறியடிக்கப்பட்டது அதற்க்கு பலியாக இந்த இடம் இஞ்சின் பராமரிப்பு முனையமாக்கப்பட்டது.

தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் அரசியல்வாதிகளுக்கு நிறைய காலி மனைகள் உள்ளது இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தாம்பரம் முனையமாக்க முயற்சி செய்கிறார்கள்

சென்ற மத்திய ரயில்வே நிதி நிலை அறிக்கைக்கு முன் தமிழகத்தை சார்ந்த 37 பாராளுமன்ற உறுப்பினர்களை கூட்டி கோரிக்கை வைத்ததினால் நிதிநிலை அறிக்கையில் பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதார்ஸ் ரயில் நிலையமாக நிலை உயர்த்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.

இந்த நிதி நிலை அறிக்கையில் அதற்க்கான நிதி ஒதுக்கவில்லை அறிவிப்பு பற்றிய தகவலே இல்லை
இது தான் மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த அல்வா

திங்கள், 11 மார்ச், 2013

தலைய சொறிஞ்சா அப்ப தோணுச்சி உங்க சரி தலவிதிய யாரால மாத்த முடியும் மேல படியுங்க

மதிய அரசும் மாநில அரசும் கலக்கி கொடுத்த புது அல்வா எப்படி இருக்குனு சொல்லுங்க இன்னும் போனியாகள நீங்க தான் முதல் போனி வேண்டாமுன்னு சொல்லிட  வேண்டாங்க

இன்று காலை நடிகர் K .ராஜன் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு பேசும் வரை இன்னைக்கு எழுதனுமுன்னு ஏதும் தோணலை ஏன்னா எதோ டெசோ சார்பில இலங்கையில போராட்டமாம் ம் .. ச்ச...  இல்ல நம் தமிழ் நாட்டுலதான்
நானே ரோம்பகொளம்பிப் போயி டிவி பார்த்திகிட்டு இருந்தேன் அப்ப என் மனசுல ஒரு எண்ணம் இந்த அரசியல் வாதிகள் ஏதாவது போராட்டம் அறிவித்தால் கடையடைப்பு என்கிறார்களே என்றைக்காவது எதற்காக வாவது இந்த அரசியல் வாதிகளை வணிகர்கள் அரசியல் இன்று செய்யாதீர்கள் என்று கேட்டதுண்டா இதுல பொதுமக்களுக்கு இடையூறின்றி பண்ணனுமாம் அதெப்படி தலைவா பொதுமக்கள் வாங்க வர்ற கடை இருக்கக் கூடாதுன்றிங்க பஸ் ஓடாதுன்றிங்க ஆட்டோ ஓடாதுன்றிங்க லாரி ஒடதூன்றிங்க ஆனா பொதுமக்களுக்கு இடையூரில்லாமல் பண்றோம் என்றீங்க இப்ப நான் கடையை மூடவா தேரக்கவானு தெரியாம கொளம்பிப் போயி இருக்கேன் .........
இந்த நேரம் பார்த்து இவரு பொன் செஞ்சாரா தம்பி இன்னிக்கி சாயந்தரம் 6 மக்னிக்கு ராயபுரம் ரயில் முனையமாக்கிட வேண்டுமுனு தண்ணித் தொட்டி முனையில் ஆர்ப்பாட்டம் வச்சிருக்கே நீ வழக்கம் போல வேலையக் காட்டி கூட்டத்த வர ஏற்ப்பாடு பண்ணிடுப்பனாறு (ஏற்பாடுன்ன ஏமாந்தவங்க அத்தனைபேருக்கும் நான் பொன் பண்ணியோ அல்லது எஸ் எம் எஸ் பண்ணியோ வரவைக்கனும் அத தான் நான் செய்துகிட்டு இருக்கேன் ) கேட்டுக்கிட்டாரு  அட நம்ப நாட்டுல நம்ம தேவைக்கு போராட்டமே இன்னும் முடியல் இதுல இவனுக வேற நம்பள கொலப்புரங்கலேன்னு யோசிச்சி தலைய சொறிஞ்சா அப்ப தோணுச்சி  உங்க சரி தலவிதிய யாரால மாத்த முடியும் மேல படியுங்க

தமிழ் நாடு ரயில் பயணிகள் உரிமைத் தீர்வகம் கடந்த பல ஆண்டுகளாக மத்திய மாநில அரசாங்கத்திடம் ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக்கி மக்கள் பயன் பாட்டிர்க்கான பயணிகள் ரயில் முனையமாக்கிட கேட்டு வருகிறது.

அதற்கு அவசியம் ஏன் ?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இட நெருக்கடி.
அதன்  காரணமாக கடந்த சில ஆண்டுகளாக புதிதாக அறிவிக்கப்பட்டு அங்கிருந்து புறப்படும் வாடா மாநில ரயில் அனைத்தும் எக்மோர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.

இதனால் எக்மோர் நிலையத்தில் இடநெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது. இந்த முனையங்களை விரிவாக்கம் செய்ய இனி இடம் இல்லை ஆகவே தாம்பரம் ரயில் நிலையத்தை முனையமாகி தென் தமிழக ரயில்கள் அனைத்தும் தாம்பரத்தில் இருந்து இயக்க முயற்சியாக சென்னையின் மூன்றாவது முனையம்னாக தாம்பரம் அறிவிக்கப் பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தாம்பரம் முனையமாக்கப்பட்டால் சென்னையிலிருந்து தமிழகம் செல்லும் மக்கள் தாம்பரம் சென்றுதான் ரயில் ஏற வேண்டியதிருக்கும்

தாம்பரம் இறங்கி சென்னை வந்து பணிகளை முடித்து ஒரேநாளில் ஊர் திரும்பும் பயணிகளுக்கு நேரம் பற்றாக்குறை ஏற்ப்படும்

தாம்பரத்தில் இறங்கி சென்னையின் பிற பகுதிகளுக்கு செல்ல மூட்டை முடிச்சுக்கள் குழந்தைகளுடன் மின்சார ரயிலில் ஏறி பயணம் செய்ய  பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள்

ஆட்டோ டாக்ஸி கட்டணம் ரயில் கட்டணத்தைவிட அதிகமாக செலவு செய்ய வேண்டும்.

இதற்க்கு ஒரே தீர்வு
ராயபுரம் ரயில் நிலையம் பயணிகள் முனையம் அக வேண்டும்

72 ஏக்கர் நிலம் உண்டு

சென்ட்ரல் எக்மோர் நிலையங்களைவிட பரப்பளவு அதிகம்

1250மீட்டர் நீளம் 460மீட்டர் அகலம் மூன்றுபுரம் வழிகள் மேலும் கப்பல் பயணிகள் துறைமுகத்திலிருந்தே நேரடியாக நிலையத்திற்குள் வரும் வசதி
உலகத் தரம் வாய்ந்த ரயில் முனையமாக மாற்றும் வாய்ப்பு

ஏன் இதை செய்ய அதிகாரிகள் மறுக்கின்றார்கள்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தை தனியார் குடன் அமைத்துக்கொள்ள ஒரு சதுர மீட்டர் ஆண்டுக்கு ஒரு ரூபாய் என்று 99 ஆண்டு குத்தகைக்கு விட முயற்சி செய்தார்கள் அதை முயற்சி முறியடிக்கப்பட்டது அதற்க்கு பலியாக இந்த இடம் இஞ்சின் பராமரிப்பு முனையமாக்கப்பட்டது.

தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் அரசியல்வாதிகளுக்கு நிறைய காலி மனைகள் உள்ளது இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தாம்பரம் முனையமாக்க முயற்சி செய்கிறார்கள்

சென்ற மத்திய ரயில்வே நிதி நிலை அறிக்கைக்கு முன் தமிழகத்தை சார்ந்த 37 பாராளுமன்ற உறுப்பினர்களை கூட்டி கோரிக்கை வைத்ததினால் நிதிநிலை அறிக்கையில் பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதார்ஸ் ரயில் நிலையமாக நிலை உயர்த்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.

இந்த நிதி நிலை அறிக்கையில் அதற்க்கான நிதி ஒதுக்கவில்லை அறிவிப்பு பற்றிய தகவலே இல்லை
இது தான் மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த அல்வா

மதிய அரசும் மாநில அரசும் கலக்கி கொடுத்த புது அல்வா

மதிய அரசும் மாநில அரசும் கலக்கி கொடுத்த புது அல்வா எப்படி இருக்குனு சொல்லுங்க இன்னும் போனியாகள நீங்க தான் முதல் போனி வேண்டாமுன்னு சொல்லிட  வேண்டாங்க

இன்று காலை நடிகர் K .ராஜன் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு பேசும் வரை இன்னைக்கு எழுதனுமுன்னு ஏதும் தோணலை ஏன்னா எதோ டெசோ சார்பில இலங்கையில போராட்டமாம் ம் .. ச்ச...  இல்ல நம் தமிழ் நாட்டுலதான்
நானே ரோம்பகொளம்பிப் போயி டிவி பார்த்திகிட்டு இருந்தேன் அப்ப என் மனசுல ஒரு எண்ணம் இந்த அரசியல் வாதிகள் ஏதாவது போராட்டம் அறிவித்தால் கடையடைப்பு என்கிறார்களே என்றைக்காவது எதற்காக வாவது இந்த அரசியல் வாதிகளை வணிகர்கள் அரசியல் இன்று செய்யாதீர்கள் என்று கேட்டதுண்டா இதுல பொதுமக்களுக்கு இடையூறின்றி பண்ணனுமாம் அதெப்படி தலைவா பொதுமக்கள் வாங்க வர்ற கடை இருக்கக் கூடாதுன்றிங்க பஸ் ஓடாதுன்றிங்க ஆட்டோ ஓடாதுன்றிங்க லாரி ஒடதூன்றிங்க ஆனா பொதுமக்களுக்கு இடையூரில்லாமல் பண்றோம் என்றீங்க இப்ப நான் கடையை மூடவா தேரக்கவானு தெரியாம கொளம்பிப் போயி இருக்கேன் .........
இந்த நேரம் பார்த்து இவரு பொன் செஞ்சாரா தம்பி இன்னிக்கி சாயந்தரம் 6 மக்னிக்கு ராயபுரம் ரயில் முனையமாக்கிட வேண்டுமுனு தண்ணித் தொட்டி முனையில் ஆர்ப்பாட்டம் வச்சிருக்கே நீ வழக்கம் போல வேலையக் காட்டி கூட்டத்த வர ஏற்ப்பாடு பண்ணிடுப்பனாறு (ஏற்பாடுன்ன ஏமாந்தவங்க அத்தனைபேருக்கும் நான் பொன் பண்ணியோ அல்லது எஸ் எம் எஸ் பண்ணியோ வரவைக்கனும் அத தான் நான் செய்துகிட்டு இருக்கேன் ) கேட்டுக்கிட்டாரு  அட நம்ப நாட்டுல நம்ம தேவைக்கு போராட்டமே இன்னும் முடியல் இதுல இவனுக வேற நம்பள கொலப்புரங்கலேன்னு யோசிச்சி தலைய சொறிஞ்சா அப்ப தோணுச்சி  உங்க சரி தலவிதிய யாரால மாத்த முடியும் மேல படியுங்க

தமிழ் நாடு ரயில் பயணிகள் உரிமைத் தீர்வகம் கடந்த பல ஆண்டுகளாக மத்திய மாநில அரசாங்கத்திடம் ராயபுரம் ரயில் நிலையத்தை முனையமாக்கி மக்கள் பயன் பாட்டிர்க்கான பயணிகள் ரயில் முனையமாக்கிட கேட்டு வருகிறது.

அதற்கு அவசியம் ஏன் ?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இட நெருக்கடி.
அதன்  காரணமாக கடந்த சில ஆண்டுகளாக புதிதாக அறிவிக்கப்பட்டு அங்கிருந்து புறப்படும் வாடா மாநில ரயில் அனைத்தும் எக்மோர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படுகிறது.

இதனால் எக்மோர் நிலையத்தில் இடநெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது. இந்த முனையங்களை விரிவாக்கம் செய்ய இனி இடம் இல்லை ஆகவே தாம்பரம் ரயில் நிலையத்தை முனையமாகி தென் தமிழக ரயில்கள் அனைத்தும் தாம்பரத்தில் இருந்து இயக்க முயற்சியாக சென்னையின் மூன்றாவது முனையம்னாக தாம்பரம் அறிவிக்கப் பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

தாம்பரம் முனையமாக்கப்பட்டால் சென்னையிலிருந்து தமிழகம் செல்லும் மக்கள் தாம்பரம் சென்றுதான் ரயில் ஏற வேண்டியதிருக்கும்

தாம்பரம் இறங்கி சென்னை வந்து பணிகளை முடித்து ஒரேநாளில் ஊர் திரும்பும் பயணிகளுக்கு நேரம் பற்றாக்குறை ஏற்ப்படும்

தாம்பரத்தில் இறங்கி சென்னையின் பிற பகுதிகளுக்கு செல்ல மூட்டை முடிச்சுக்கள் குழந்தைகளுடன் மின்சார ரயிலில் ஏறி பயணம் செய்ய  பெரும் சிரமத்திற்கு ஆளாவார்கள்

ஆட்டோ டாக்ஸி கட்டணம் ரயில் கட்டணத்தைவிட அதிகமாக செலவு செய்ய வேண்டும்.

இதற்க்கு ஒரே தீர்வு
ராயபுரம் ரயில் நிலையம் பயணிகள் முனையம் அக வேண்டும்

72 ஏக்கர் நிலம் உண்டு

சென்ட்ரல் எக்மோர் நிலையங்களைவிட பரப்பளவு அதிகம்

1250மீட்டர் நீளம் 460மீட்டர் அகலம் மூன்றுபுரம் வழிகள் மேலும் கப்பல் பயணிகள் துறைமுகத்திலிருந்தே நேரடியாக நிலையத்திற்குள் வரும் வசதி
உலகத் தரம் வாய்ந்த ரயில் முனையமாக மாற்றும் வாய்ப்பு

ஏன் இதை செய்ய அதிகாரிகள் மறுக்கின்றார்கள்

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த இடத்தை தனியார் குடன் அமைத்துக்கொள்ள ஒரு சதுர மீட்டர் ஆண்டுக்கு ஒரு ரூபாய் என்று 99 ஆண்டு குத்தகைக்கு விட முயற்சி செய்தார்கள் அதை முயற்சி முறியடிக்கப்பட்டது அதற்க்கு பலியாக இந்த இடம் இஞ்சின் பராமரிப்பு முனையமாக்கப்பட்டது.

தாம்பரம் சுற்றியுள்ள பகுதிகளில் அரசியல்வாதிகளுக்கு நிறைய காலி மனைகள் உள்ளது இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி தாம்பரம் முனையமாக்க முயற்சி செய்கிறார்கள்

சென்ற மத்திய ரயில்வே நிதி நிலை அறிக்கைக்கு முன் தமிழகத்தை சார்ந்த 37 பாராளுமன்ற உறுப்பினர்களை கூட்டி கோரிக்கை வைத்ததினால் நிதிநிலை அறிக்கையில் பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதார்ஸ் ரயில் நிலையமாக நிலை உயர்த்தப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது.

இந்த நிதி நிலை அறிக்கையில் அதற்க்கான நிதி ஒதுக்கவில்லை அறிவிப்பு பற்றிய தகவலே இல்லை
இது தான் மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த அல்வா 

ஹார்ட்டு வீக்கா படிக்காதீங்க



நம்ம நாட்டு பட்ஜெட்

ஞாயிறு, 10 மார்ச், 2013

நம் பிள்ளைகள் ஒரு வேலை உணவிற்காக போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள்

எது ஒன்றைச் செய்தால் பலன் மக்களுக்கு நேரிடையாக கிடைக்குமோ அந்த ஒன்றை விடுத்து அனைத்தையும் செய்வது

சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: மாணவர்களுக்கு விழிப்புணர்வைத் தருமா !? இந்த டிப்ஸ்...

சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: மாணவர்களுக்கு விழிப்புணர்வைத் தருமா !? இந்த டிப்ஸ்...: சமுதாயத்தில் மாணவர்களின் கடமையும், பங்கும் நிறைய உள்ளது. ஒவ்வொரு மாணவர்களும் பொறுப்புடனும், கடமையுணர்வுடனும், கல்விகற்றால் கற்ற கல்வியை ...

இதயம் பலவீனமானவங்க பெண்கள் குழந்தைகள் படிக்க வேண்டாம்

நம்ம நாட்டு பட்ஜெட்

சனி, 9 மார்ச், 2013

சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: இளைஞர்களை யோசிக்க வைக்கும் இரண்டு முதியவர்கள் !?

சமூக விழிப்புணர்வு பக்கங்கள்: இளைஞர்களை யோசிக்க வைக்கும் இரண்டு முதியவர்கள் !?: தமிழகத்தில் காந்தியின் சீடர் ஓர் சித்த மருத்துவர், விவசாயி இன்று தமிழகம் முழுவதும் பிரபல்யம் அடைந்து இருக்கும் சீரிய சிந்தனை விடாமுயற்சி...

திரு சாய் லோகநாதன் இறுதி பயணம்







தகவல் பெரும் உரிமை சட்டம் மூலம் தகவல் கேட்டதால் கொலை



          Anti Corruption RTI Activist Sai Loganathan murder at Tamil nadu Truppure District Avinaasi Taluk office opp on 8-3-13 date 4pm message given by; Voice of Indian Kovai Dhendapani 9442015060

ஊழலுக்கு எதிரான போராளி தமிழகத்தில் கொலை 08-03-2013 வெள்ளிக்கிழமைக் காலை சுமார் 11 மணி அளவில் திரு சாய் லோகநாதன் அவர்கள்  திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா அலுவலகத்தில்  தகவல் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இது தொடர்பாக அலுவலகத்திற்கு அழைக்கப் பட்டுள்ளார். அலுவலகம் சென்ற இவரிடம் சமரசம் செய்ய முயன்றதாக சொல்லப்படுகின்றது. சமரசத்திற்கு உடன் பட மறுத்ததால் சம்பந்தப் பட்டவர்களால்  மிரட்டல் விடுக்கப் பட்டதாக சொல்லப்படுகிறது. ஆயினும் சமரசம் செய்துகொள்ள மறுத்து கேட்ட தகவலை தபாலில் அனுப்பிடக் கேட்டுக்கொண்டு வெளியேறிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அவினாசி தாலுகா அலுவலகம் முன்பு மாலை 4 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர்களால்  கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  பிரேதத்தை கைப்பற்றி கோயம்புத்தூர் அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளார்கள் என தெரிய வருகிறது. காவல் துறை விசாரணை நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டு கொளத்தூர் புவனேஸ்வரன் கொலைசெய்யப்பட்டார். தமிழகத்தில் சாய் லோகநாதனுடன் சேர்த்து இதுவரை 6 படுகொலை ஊழலுக்கு எதிரானவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்காக இந்தியன் குரல் கோவை தண்டபாணி 9442015060 அவர்களை தொடர்புகொண்டு கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம்
Anti Corruption RTI Activist Sai Loganathan murder at Tamil nadu Truppure District Avinaasi Taluk office opp on 8-3-13 4pm 
-
 Voice of Indian Mr M. Sivaraj 9443489976

Anti Corruption RTI Activist Sai Loganathan murder

தகவல் பெரும் உரிமைச் சட்ட உபயோகிப்பாளர் கொலை


          Anti Corruption RTI Activist Sai Loganathan murder at Tamil nadu Truppure District Avinaasi Taluk office opp on 8-3-13 date 4pm message given by; Voice of Indian Mr M. Sivaraj 9443489976
ஊழலுக்கு எதிரான போராளி தமிழகத்தில் கொலை 08-03-2013 வெள்ளிக்கிழமைக் காலை சுமார் 11 மணி அளவில் திரு சாய் லோகநாதன் அவர்கள்  திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா அலுவலகத்தில்  தகவல் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இது தொடர்பாக அலுவலகத்திற்கு அழைக்கப் பட்டுள்ளார். அலுவலகம் சென்ற இவரிடம் சமரசம் செய்ய முயன்றதாக சொல்லப்படுகின்றது. சமரசத்திற்கு உடன் பட மறுத்ததால் சம்பந்தப் பட்டவர்களால்  மிரட்டல் விடுக்கப் பட்டதாக சொல்லப்படுகிறது. ஆயினும் சமரசம் செய்துகொள்ள மறுத்து கேட்ட தகவலை தபாலில் அனுப்பிடக் கேட்டுக்கொண்டு வெளியேறிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அவினாசி தாலுகா அலுவலகம் முன்பு மாலை 4 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர்களால்  கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  பிரேதத்தை கைப்பற்றி கோயம்புத்தூர் அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளார்கள் என தெரிய வருகிறது. காவல் துறை விசாரணை நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டு கொளத்தூர் புவனேஸ்வரன் கொலைசெய்யப்பட்டார். தமிழகத்தில் சாய் லோகநாதனுடன் சேர்த்து இதுவரை 6 படுகொலை ஊழலுக்கு எதிரானவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்காக இந்தியன் குரல் கோவை தண்டபாணி 9442015060 அவர்களை தொடர்புகொண்டு கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம்
Anti Corruption RTI Activist Sai Loganathan murder at Tamil nadu Truppure District Avinaasi Taluk office opp on 8-3-13 4pm 
-
 Voice of Indian Mr M. Sivaraj 9443489976

வெள்ளி, 8 மார்ச், 2013

ஊழலுக்கு எதிரான போராளி தமிழகத்தில் கொலை

தகவல் பெரும் உரிமைச் சட்ட உபயோகிப்பாளர் கொலை

நன்மைக்களே
ஊழலுக்கு எதிரான போராளி தமிழகத்தில் கொலை
08-03-2013 வெள்ளிக்கிழமைக் காலை சுமார் 11 மணி அளவில் திரு சாய் லோகநாதன் அவர்கள்  திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா அலுவலகத்தில்  தகவல் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இது தொடர்பாக அலுவலகத்திற்கு அழைக்கப் பட்டுள்ளார். அலுவலகம் சென்ற இவரிடம் சமரசம் செய்ய முயன்றதாக சொல்லப்படுகின்றது. சமரசத்திற்கு உடன் பட மறுத்ததால் சம்பந்தப் பட்டவர்களால்  மிரட்டல் விடுக்கப் பட்டதாக சொல்லப்படுகிறது. ஆயினும் சமரசம் செய்துகொள்ள மறுத்து கேட்ட தகவலை தபாலில் அனுப்பிடக் கேட்டுக்கொண்டு வெளியேறிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அவினாசி தாலுகா அலுவலகம் முன்பு மாலை 4 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர்களால்  கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து  பிரேதத்தை கைப்பற்றி கோயம்புத்தூர் அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளார்கள் என தெரிய வருகிறது. காவல் துறை விசாரணை நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டு கொளத்தூர் புவனேஸ்வரன் கொலைசெய்யப்பட்டார். தமிழகத்தில் சாய் லோகநாதனுடன் சேர்த்து இதுவரை 6 படுகொலை ஊழலுக்கு எதிரானவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்காக இந்தியன் குரல் கோவை தண்டபாணி 9442015060 அவர்களை தொடர்புகொண்டு கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம் 
Anti Corruption RTI Activist Sai Loganathan murder at Tamil nadu Truppure District Avinaasi Taluk office opp on 8-3-13 4pm
by Voice of Indian Mr M. Sivaraj 9443489976

surpriseulagam: ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!

surpriseulagam: ஒற்றுமையால் உயர்ந்த பணக்காரகிராமம்......!: வாழ வழியற்றுப் போவதாலும், பிழைப்பு கிடைக்காததாலும், வசதிகள் இல்லாததாலும் கிராமங்களிலிருந்து குடும்பம் குடும்பமாக மக்கள் நகரங்களை நாடி வருவத...

நம்ம நாட்டு பட்ஜெட்டு (பெரியவங்க மட்டும்)




கொஞ்ச நாள் பொறு தலைவா
 பிள்ளைங்க ஆவாங்க பெருசா
 சொத்துக்கு ஏங்குவாங்க தினுசா
 கத்திய வாங்குவாங்க புதுசா
 பட்டினியால சாவாங்க பேஷா 



 கல்வித் திட்டம் வருது இங்க  புதுசா
சட்டங்களை மதிக்க நாங்க லூசா 
பாடம் நடக்குது கொள்ளையடிப்பது லேசா
 மாட்டிக்கொள்ளாமல் லஞ்சம் பெறுவது காசா 
 வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது புதுசா 
 கத்துக்க் குடுக்கறாங்க பள்ளிக்கூடத்துல புதுசா 
பிள்ளைகளை இப்பவே சேர்த்துவிடுங்க நைசா 
 இல்லாட்டி சீட் கிடைக்காம போகலாம்  மனுஷா 
காலத்தோட சேக்க மறந்த நீங்க
படத்த பார்த்ததும் திருந்துவீங்க 
சொல்லித்தர ரெடியா இருக்கோம் நாங்க 





வியாழன், 7 மார்ச், 2013

.அ ட .............சீ..................... இந்த மானகெட்ட மனுசனா வாழ பிடிக்கல பேசாம

அரசு அலுவலருக்கு 50000 ரூபாய் அபராதம் 

ஆகா ஓகோ பேஷ் பேஷ் அப்படின்னு எல்லாம் நடந்திட்ட மாதிரி கற்பனையிலேயே வந்து குத்துவாம் பாரு

அரசு அலுவலருக்கு 50000 ரூபாய் அபராதம் 


பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை குறித்த நேரத்தில் வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.
ரேஷன் கார்டு, பாஸ்போர்ட், ஓய்வூதியம், பிறப்பு, இறப்பு, ஜாதி சான்றிதழ்கள் உள்பட பொதுமக்கள் மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்ளும் சேவைகளை குறித்த நேரத்தில் வழங்க வேண்டும் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த மசோதா அமைக்கப்படுள்ளது.
பொதுமக்களுக்கு சேவை வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டாலோ, அவர்களைத் தேவையில்லாமல் அலைக்கழித்தாலோ சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கு ரூ.50,000 வரை அபராதம் விதிக்கவும் மசோதா வழிவகை செய்கிறது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா மூலம் அரசிடமிருந்து பொதுமக்கள் பெறும் அனைத்து சேவைகளும் உரிய நேரத்தில் கிடைக்க வழி ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சேவைகள் மற்றும் அவை தொடர்பான செயல்பாடுகள் அனைத்தும் மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் சட்ட அமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் நிர்வாகச் சீரமைப்பு இலாகா மூலம் இவை கண்காணிக்கப்படும். இதற்காக பொதுமக்கள் பங்களிப்போடு தகவல் மையம், உதவி மையம், சேவை மையம் போன்றவை அமைக்கப்பட்டு சேவைகளை குறித்த நேரத்தில் வழங்குவது உறுதி செய்யப்படும். சேவைகள் கால தாமதம் செய்யப்பட்டால் அதற்கு காரணமானவர்களுக்கு அபராதம் விதிக்கவும், லஞ்சம் மற்றும் ஊழல் நடைபெறுவதற்காக சேவை கால தாமதம் செய்யப்பட்டது என ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டால் மாநில அல்லது மத்திய குறை தீர்ப்பு ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் கிரிமினல் விசாரணை அல்லது லோக்பால் விசாரணைக்கும் மசோதா வழிசெய்கிறது.
இந்த மசோதாவை 2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவையில் தாக்கல் செய்ய ஆலோசனை நடத்திய மத்திய அமைச்சரவை, 2012 ஜூன் மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது. இருப்பினும் மசோதாவில் ஏராளமான திருத்தங்கள் கொண்டு வர வேண்டியிருந்ததால் இப்போதுதான் இந்த மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சட்டங்கள் போடுவதில் நம்பலை மிஞ்ச ஆள் இல்லையென்பது மீண்டும் நிரூபணம் 

  நாம தான் சட்டத்தை மதிப்பதே இல்லையே ஏமாந்த சோணகிரி கிட்ட ஒட்டு கேட்டு போவனும்  இப்படி எதாச்சும் சொன்னாத்தான் ஆகா ஓகோ பேஷ் பேஷ் அப்படின்னு எல்லாம் நடந்திட்ட மாதிரி கற்பனையிலேயே வந்து குத்துவாம் பாரு ஓட்ட.......................... ,.........................நானும் கர்ப்பனையிலதான் ....................................... .................மக்களெல்லாம் திருந்தீட்டாவ இனி ஒரு பய நம்பால  இலவசம் குடுத்து ஏமாத்த வுடமாட்டாக ஆகா ஓகோ பேஷ்பேஷ் ................. ............ அரசு அலுவலருங்ககிட்ட உரிமைய கேட்கிறாங்க பார்ரா ............. அரசியல் வாதிங்க வாக்குருதி கொடுத்தா மாட்டேன்கிறாங்களே .................... தன்மானத்தோட வாழுறாங்க ஆகா ஓகோ பேஷ் பேஷ் ........................... யார்ரா அவன் எம் மூஞ்சியில தண்ணிய வூத்தறது தூங்கிகிட்டு இருக்கிறது தெரியல ராஷ்கேல்ஸ் .................. அட ஈடுபட்ட பயலே தண்ணி இலவசமா தர்ராங்கலேன்னு மூணு நாலா வரிசையில நின்னு வாங்கிட்டு வந்தா இப்படி வழியில கிடந்தது தட்டிவிட்டுட்டியடா பாவி நீ நல்லா இருப்பியா அடுத்து எப்ப கிடைக்குமோ .....................அய்யய்யோ இதுவரை நான் ................. ......... ..................... .........அ ட .............சீ..................... இந்த மானகெட்ட மனுசனா வாழ பிடிக்கல பேசாம என்னைய ஒரு கல்லாக படைத்திடு ஆண்ண்டவா முடியல ...................................... ........