ஆதரவாளர்கள்

திங்கள், 2 ஏப்ரல், 2012

அரசு விருப்புரிமையின் கீழ், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான


சென்னை : "அரசு விருப்புரிமை ஒதுக்கீட்டில் அரசுக்கோ, வீட்டுவசதி வாரியத்துக்கோ எந்த வகையிலும் நிதியிழப்பு இல்லை. எல்லா ஆட்சியிலும் ஒரே மாதிரியான நடைமுறைகளும், விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன' என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட வலைத்தளம்


திருவள்ளூர் மாவட்ட பொது மக்கள் தங்களின் குறைகளை டெலிபோன் ஈ மெயில் வாயிலாக தெரிவிக்கும் வலைத்தளம் 

மதிற்பிற்குரிய மன்மோஹன்சிங் அவர்களே


            ராஜீவ் காந்தியின் ஆட்சி நடந்த பொது , நீங்கள் நிதி அமைச்சராக பணியாற்றியபோது எத்தனை செம்மையாக நிறுவகித்தீர்கள் ..ஆனால் இன்று என்ன நடக்கிறது...சோனியா ஆட்டுவிக்கின்ற பொம்மையை போல...தவறுக்கு மேல் , தவறாக... செய்துகொண்டே இருக்கிறீர்கள்..நீங்கள் இப்படி வாக்குமூலம் கொடுப்பதிலேயே தெரிகிறது யாரை காப்பாற்ற நீங்கள் இப்படி சொல்லுகிறீர்கள் என்று

இந்தியன் குரல் ஆர்பாட்டம்






தகவல் உரிமைச் சட்டம் புதிய திருத்தம் கைவிட தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் 12 /12 /2010 முதலாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் நிறைவாக இறுதி கட்டமாக சென்னை நினைவு இல்லம் அருகே ஆர்ப்பாட்டம்  23 /01 /2011 , காலை நடைபெற்றது 

இலவசங்கள் இழிவல்ல




சில மாநிலங்களில், சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. பிராந்தியக் கட்சிகள், அந்தந்த மாநிலத்தில், தேசியக் கட்சிகளை விட வலிமையுடையது போன்ற தோற்றத்தை, உருவாக்கிக் கொண்டுள்ளன. அவைகளின் நிலைப்பாடுகள், பெரும்பான்மையான மக்களின் மாறுபட்ட மனோபாவம் போன்றவை, நாடு சுதந்திரம் பெற்று, 60 ஆண்டுகளுக்கு மேலாகியும், ஜனநாயக வேர் சரியாக ஊன்றவில்லை என்ற, ஐயப்பாட்டையே எழுப்புகிறது.

மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் பள்ளி மாணவர்களை பார்க்க





."குடி'மகனாகாதே... படி மகனே: உடுமலை - பழநி ரோட்டிலுள்ள, "டாஸ்மாக்' கடையில், மதிய வேளையில், மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் பள்ளி மாணவர்களை பார்க்க வேதனையாக உள்ளது. படிக்க வேண்டிய வயதில், பள்ளி சீருடையுடன் குடிக்கவந்த மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்தால் கண்ணீர் தான்

ஊழல் எதிர்ப்பு போர் http://www.dinamalar.com/babaramdev.asp


http://www.dinamalar.com/babaramdev.asp


புனே:"ஊழல் எதிர்ப்புக்கான உறுதியான அமைப்பை ஆதரிக்காத எதிர்க்கட்சிகளை எதிர்த்துப் போராடவும் நான் தயாராக இருக்கிறேன்' என்று காந்தியவாதி அன்னா ஹசாரே கூறியுள்ளார். லோக்பால் [...]

புதுடில்லி:"மத்திய அரசுக்கு நெருக்கடி தரும், பாபா ராம்தேவ், அன்னா ஹசாரே போன்றவர்களுக்கு பதிலடி கொடுக்க, ராகுல் தான் சரியான ஆள். அவர்களுக்கு எதிராக, ராகுலை முழு வீச்சில் களம் [...]

புதுடில்லி : உண்ணாவிரத போராட்டத்தின் போது, போலீசாரின் அதிரடி நடவடிக்கை மூலம் வெளியேற்றப்பட்ட யோகா குரு ராம்தேவ், மூன்று வாரங்களுக்குப் பின், நேற்று டில்லி வந்தார். கறுப்புப் பணம் [...]

புதுடில்லி: "லோக்பால் மசோதா தயாரிப்பில் இனி ஹசாரே தலைமையிலான மக்கள் நல அமைப்புகள் அமைப்பின் கருத்தை கேட்கமாட்டோம். அதற்கான வரைவு மசோதாவை அரசே தயாரிக்கும்' என, மத்திய மனிதவள [...]

புதுடில்லி: நான் பேசுவதை அரசு தடுக்க முடியாது என்று டில்லியில் ராம்தேவ் ஆவேசமாக கூறினார். கறுப்பு பணம் மற்றும் ஊழலை எதிர்த்து கடந்த 4-ம் தேதி புதுடில்லி ராம்லீலா மைதானத்தில் ராம் தேவ் [...]
புதுடில்லி:லோக்பால் மசோதா விவகாரத்தில், மத்திய அரசுக்கும், சமூக பிரதிநிதிகள் தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றியுள்ள நிலையில், அன்னா ஹசாரே ஆதரவாளர்கள், பா.ஜ., தலைவர் [...]

மும்பை : "நாங்கள் தயாரித்த லோக்பால் வரைவு மசோதாவில், சட்ட விரோதமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளனவா என்பதை, அரசியல் கட்சிகள் முடிவு செய்யட்டும்' என, அன்னா ஹசாரே [...]

புதுடில்லி : "ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய லோக்பால் அமைப்பிற்கு அதிகாரம் வழங்க வேண்டும். மேலும், ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு, [...]

"லோக்பால் விசாரணை வரம்பிற்குள் பிரதமரை கொண்டுவரக் கூடாது' என, ஐ.மு., கூட்டணியில் உள்ள பிற கட்சிகள் எல்லாம் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், "பிரதமரை விசாரணை வரம்பிற்குள் கொண்டு [...]

புதுடில்லி: ""லோக்பால் மசோதா மூலம், அரசுக்கு இணையாக மற்றொரு அமைப்பை உருவாக்கும் எண்ணமில்லை,'' என, காந்தியவாதி அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். டில்லியில் நிருபர்களிடம் அவர் [...]
புதுடில்லி : டில்லி ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது, போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, ராம்தேவின் பாரத் ஸ்வபிமான் அறக்கட்டளையின் கருத்தை, சுப்ரீம் [...]
புதுடில்லி : டில்லி ராம்லீலா மைதானத்தில் பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் இருந்தபோது, போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, ராம்தேவின் பாரத் ஸ்வபிமான் அறக்கட்டளையின் கருத்தை, சுப்ரீம் [...]
புதுடில்லி: கறுப்பு பணம் மற்றும் ஊழலுக்கு எதிராக புதுடில்லி ராம்லீலா மைதானத்தில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார் யோகாகுரு பாபாராம் தேவ்.உண்ணாவிரதத்தின் போது டில்லி [...]
புதுடில்லி:லோக்பால் வரைவு மசோதா கூட்டுக்குழுவின் கூட்டம் இன்று மற்றும் நாளையும் நடைபெறுகிறது. இதுவரை நடைபெற்ற லோக்பால் மசோதா கூட்டத்தில் மக்கள் பிரதிநிதிக் குழுக்களுக்கும், அரசு [...]
புதுடில்லி : டில்லி ராம்லீலா மைதானத்தில் இருந்து ராம்தேவையும், அவரது ஆதரவாளர்களையும் வெளியேற்றியது தொடர்பான வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. கறுப்பு பணம் [...]

புதுடில்லி : சமூக சேவகர் அன்னா ஹசாரே எழுதிய கடிதத்திற்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா, பதில் கடிதம் எழுதியுள்ளார். லோக்பால் மசோதா குறித்து சமூக சேவகர் அன்னா ஹசாரே, காங்கிரஸ் தலைவர் [...]

புதுடில்லி : லோக்பால் மசோதா தொடர்பாக விவாதிக்க, அடுத்த மாதம் அனைத்து கட்சிகளின் கூட்டத்தைக் கூட்ட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் வரைவு மசோதாவை [...]

புதுடில்லி:"அரசுத் துறையில் பணியாற்றும் அனைத்து தரப்பினர் மீதான ஊழல் வழக்குகளையும், லோக்பால் தான் விசாரிக்க வேண்டும் என, அன்னா ஹசாரே உள்ளிட்டோர் வலியுறுத்துவது சாத்தியமற்றது. [...]
புதுடில்லி : லோக்பால் மசோதா குறித்து தனது கருத்தை ஏற்கனவே தெரிவித்து விட்டதாக சோனியா கூறியுள்ளார். லோக்பால் மசோதா தொடர்பாக சமூக சேவகர் அன்னா ஹசாரே எழுதிய கடிதத்திற்கு பதில் [...]
புதுடில்லி:லோக்பால் மசோதா குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபில் மொத்தம் உள்ள 40 அம்சங்களில் 36 அம்சங்கள் வரை அரசு தரப்பு மற்றும் மக்கள் [...]

புதுடில்லி: ஊழல் தொடர்பாக கொண்டு வரப்படவிருக்கும் லோக்பால் மசோதா உருவாக்கத்தில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருவதால் காங்., முடிவு எடுக்க முடியாமல் திணறிபோய் இருக்கிறது. இந்த [...]
புதுடில்லி:"டில்லி ராம்லீலா மைதானத்தில், உண்ணாவிரதம் இருந்த பாபா ராம்தேவ் ஆதரவாளர்களை விரட்டியடித்தது சரியான நடவடிக்கையே' என, சுப்ரீம் கோர்ட்டில், போலீஸ் தரப்பில் விளக்கம் [...]
புதுடில்லி: கறுப்பு பணம் மற்றும் ஊழல் ஒழிப்புகுறித்து கடந்த மாதம் டில்லி ராம்லீலா மைதானத்தில் பாபாராம்தேவ் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். இந்நிலையில் [...]
புதுடில்லி: லோக்பால் மசோத நிறைவேற்ற வலியுறுத்தி போராடி நடத்தி வரும் சமூக ஆர்வலர் அன்னாஹசாரே லோக்பால் மசோதாவிற்காக மீண்டும் ஒரு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசு [...]
டேராடூன்: தொடர் உண்ணாவிரதத்தை கைவிட்ட பாபாராம் தேவ் இன்று ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதனைதொடர்ந்து பேட்டியளித்த பாபாராம்தேவ் கறுப்பு மற்றும் ஊழலுக்கு [...]
டேராடூன்: கறுப்பு மற்றும் ஊழல் பணத்தை வெளிக்கொண்டு வருவது தொடர்பாக ஒரு வார காலத்திற்கும் மேலாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.உண்ணாவிரதம் காரணமாக அவரது உடல்நிலை மோசமானதை [...]

கோல்கட்டா : சமூக சேவகர் அன்னா ஹசாரே மற்றும் யோகா குரு பாபா ராம்தேவ் ஆகியோர் மேற்கொண்டுள்ள ஊழலுக்கு எதிரான பிரசாரத்தால், மத்திய அரசு கலக்கம் அடைந்துள்ளது. ஊழல் மற்றும் அரசுக்கு எதிரான [...]

புதுடில்லி :" என்னை களங்கப்படுத்தும் வகையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் சிலர், அவதூறு பிரசாரம் செய்து வருகின்றனர். எனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால், [...]
புதுடில்லி : காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவிற்கு சமூக சேவகர் அன்னா ஹசாரே கடிதம் எழு‌தியுள்ளார். அவர் தனது கடிதத்தில் மக்கள் குழுவை அமைச்சர்கள் வேண்டுமென்றே மன வேதனை அடைய செய்யும் [...]
புதுடில்லி : வரும் மழைகால பார்லிமென்ட் கூட்டத்தொடரில் லோக்பால் மசோதா தாக்கல் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். மேலும் அவர் அன்னா ஹசாரே மற்றும் [...]
புதுடில்லி:தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த பாபாராம் தேவ் டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஸ்ரீஸ்ரீரவி சங்கர் தொடர் சந்திப்பின் போது உண்ணாவிரதத்தை கைவிட [...]
டேராடூன்: தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த பாபாராம்தேவ் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தார். அவரைஸ்ரீஸ்ரீரவிசங்கர் மூன்று முறை சந்தித்து [...]
டேராடூன்: கறுப்பு மற்றும் ஊழல் பணத்தை வெளிக்கொண்டுவரவேண்டும் என வலியறுத்தி கடந்த 9 நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த பாபாராம் தேவ் தனது உண்ணாவிரதத்தை முடித்து கொண்டார். [...]
டேராடூன்: கடந்த ஒரு வார காலத்திற்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வரும் பாபாராம் தேவ்வை பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங்பாதல், ஹரியானாவின் முன்னாள் முதல்வர் ஆகியோர் நேரில் சென்று [...]

டேராடூன்: டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாபா ராம்தேவின் உடல்நிலை, படிப்படியாக தேறி வருவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, உண்ணாவிரதத்தை கைவிடும்படி, ரவிசங்கர் [...]
டேராடூன்: தொடர் உண்ணாவிரதம் காரணமாக டேராடூனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாபாராம்தேவைசந்தித்து உண்ணாவிரதத்தை கைவிட வலியுறுத்துவதற்காக மருத்துவமனைக்கு ஸ்ரீஸ்ரீ [...]
பாட்னா: பாபாராம்தேவ்வின் ஆதரவாளர்கள் எட்டாவது நாளாக பீகார் மாநிலத்தில் உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகின்றனர். பாரத் சுவாபிமான் அமைப்பை சேர்ந்த அஜித் குமார் மற்றும் 80 பேர் கார்கில் [...]
டேராடூன்: தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்த பாபாராம் தேவ் உடல்நிலை மோசமானதையடுத்து அவர் டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் ஐசியூ பிரிவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.இருப்பினும் அவர் [...]

ஹரித்துவார் : கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிக்க வலியுறுத்தி, ஏழாவது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்த பாபா ராம்தேவின் உடல் நிலை, நேற்று மோசமடைந்தது. இதையடுத்து, டேராடூன் மருத்துவமனையில் [...]

புதுடில்லி: கறுப்பு பணம் மற்றும் லோக்பால் மசோதா தொடர்பான விஷயத்தை முன்வைத்து உண்ணாவிரதம் போராட்டம் துவக்கிய யோகாகுரு பாபா ராம்தேவ் உடல் முழுச்சோர்வு அடைந்தது. உடலில் நீர்ச்சத்து [...]
ஹரித்துவார்:பாபா ராம்தேவ் ஹரித்துவாரில் உள்ள தனக்கு சொந்தமான ஆசிரமத்தில் கடந்தத ஏழு நாட்களாக தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவருக்கு ஆதரவாக ஆதரவாளர்களும் உண்ணாவிரதம் இருந்து [...]
ஹரித்துவார்: தொடர் உண்ணாவிரதம் இருந்து பாபாராம் தேவ் டேராடூனில் உள்ள ஆஸ்பத்தரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரது நாடித்துடிப்பு குறைந்து வந்ததை முன்னிட்டு முதல் கட்ட [...]
ஹரித்துவார்: தொடர் உண்ணாவிரம் இருந்து வரும் பாபாராம்தேவின் உடல்நிலையை கருத்தில் கொண்டு டேராடூனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்க டாக்டர்கள் அறிவுறுத்தினர்.இதனை தொடர்ந்து [...]
புதுடில்லி: ராம் தேவ் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் அவரது உடல் நிலையை கருத்தில் கொண்டு சுவாமி அக்னிவேஷ் மத்தியநிதியமைச்சர் பிரணாப்முகர்ஜியை சந்தித்து பேசினார். அப்போது [...]
ஹரித்துவார்: தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் பாபாராம்தேவ் உடல்நிலை மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவ குழுவினர் [...]

புதுடில்லி: நாட்டில் ஊழலை ஒழிக்கும் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட வேண்டுமெனில் 25 கோடி பேர் ஆதரவு தெரிவித்தால்தான் நிறைவேற்ற முடியும் என்ற மத்திய அரசு தமது எண்ணத்தை வெளியிட்டுள்ளது. [...]
ஹரித்துவார்: யோகாகுரு பாபா ராம்தேவ் இன்று தனது சொத்து கணக்கை வெளியிட்டார். ஹரித்துவார் ஆசிரமத்தில் நடந்த நிருபர்கள் சந்திப்பில் அவர் தனது சொத்து மதிப்பை அறிவித்தார். இதன்படி [...]
ஹரித்துவார்: எங்கள் அறக்கட்டளையும், அதற்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் வெளிப்படையானவை என்றும், யார் வேண்டுமானாலும் அதை சோதித்துக்கொள்ளலாம் என்று யோகா குரு பாபா ராம்தேவ் [...]
ஹரித்துவார்: தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் பாபாராம்தேவ்வின் உடல்நலம் குறித்து மாநில அரசு கவலை கொண்டுள்ளது. மருத்துவ குழுவினர் ஒவ்வொரு மூன்று மணி நேரத்திற்கு ஒருதடவை பாபாவின்[...]
ஹரித்துவார்: ஹரித்துவாரில் உண்ணாவிரதம் இருந்து வரும் பாபாராம்தேவ் தன்னுடைய உண்ணாவிரத போராட்டத்தை கைவிட மாநில முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் டாக்டர்களிடம் [...]

ஹரித்துவார்: யோகாகுரு பாபா ராம்தேவ் இன்று தனது சொத்து கணக்கை வெளியிட்டார். ஹரித்துவார் ஆசிரமத்தில் நடந்த நிருபர்கள் சந்திப்பில் அவர் தனது சொத்து மதிப்பை அறிவித்தார். இதன்படி [...]
புதுடில்லி : எனக்கு சொந்தமாக தட்டும், படுக்கையையும் தவிர வேறு ஏதுவுமில்லை என சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறினார். டில்லியில் உண்ணாவிரதத்தின் போது தன்னை பற்றி கூறிய அவர், எனக்கு சாப்பிட [...]

புதுடில்லி : யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு எதிராக போலீசார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, டில்லி ராஜ்காட்டில் சமூக சேவகர் அன்னா ஹசாரே நேற்று [...]

ஹரித்துவார் : கறுப்புப் பணம் மற்றும் லஞ்ச ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு வலு சேர்க்கும் விதத்தில், 11,000 பேர் கொண்ட இளைஞர் படை அமைக்கப்பட்டு, அவர்களுக்கு ஆயுதப் பயிற்சியும் [...]
மதுரை: ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்ட பாபா ராம்தேவ், அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக மதுரையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கோர்ட் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஊழல் [...]
புதுடில்லி : ஆயுதம் தாங்கிபோராடப்போவதாக அறிவித்துள்ள யோகாகுரு பாபா ராம்தேவின் கருத்தில் தங்களுக்கு உடன்பாடில்லை என ஹசாரே குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் அக்குழுவினர்[...]
அருப்புக்கோட்டை : அன்னா ஹசாரே உண்ணாவிரத்திற்கு ஆதரவு தெரிவித்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் டாக்டர் ஒருவர் நண்பர்களுடன் உண்ணாவிரதம் இருந்தார். அருப்புக்கோட்டை மேட்டு [...]
புதுடில்லி : டில்லியில் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், டில்லியில் யோகா முகாம் நடத்த அனுமதி பெற்ற யோகாகுரு பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் [...]
புதுடில்லி : டில்லியில் ராம்தேவ் அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம் மேற்கொண்ட சமூக சேவகர் அன்னா ஹசாரே தனது உண்ணாவிரதத்தை நிறைவு செய்தார். [...]
ஹரித்வார்: ஹரித்வாரில் உண்ணாவிரதம் இருந்து வரும் யோகாகுருபாபா ராம்தேவின் உடல்நிலைகுறைவு ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். [...]
புதுடில்லி : ஊழலுக்கு எதிரான போராட்டத்தை 2வது சுதந்திரத்திற்கான போராட்டம் என அன்னா ஹசாரே கூறியதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஹசாரே அழைப்பு விடுத்துள்ள 2வது [...]
புதுடில்லி : ராம்தேவ் கைது செய்யப்பட்டதற்கு அன்னா ஹசாரே மேற்கொண்டு வரும் ஒருநாள் அடையாளம் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் ராஜ்காட்டில் மக்கள் பெருமளவில் குவிந்து வருவதால், [...]
ஹரித்வார் : ஹரித்வாரில் உள்ள தனது ஆசிரமத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வரும் யோகா குரு ராம்தேவை, பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜ் ஹரித்வாரில் இன்று பிற்பகல் சந்தித்து பேசினார்.[...]

ஹரித்வார் : ஹரித்வாரில் உள்ள தனது ஆசிரமத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து வரும் யோகா குரு ராம்தேவை, பா.ஜ., தலைவர் சுஷ்மா சுவராஜ் ஹரித்வாரில் இன்று பிற்பகல் சந்தித்து பேசினார். [...]
மும்பை : மகாராஷ்டிராவின் மேற்கு பகுதி கிராமத்தைச் சேர்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட மக்கள் ஹசாரேவிற்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ராம்தேவிற்கு ஆதரவாகவும்,[...]
ஜம்மு: ஹசாரேவிற்கு ஆதரவாகவும் ராம்தேவ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஜம்முவில் முழுகடையடைப்பு நடைபெற்று வருகிறது. கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் ஆகியவை [...]
பாட்னா : ராம்தேவ் மற்றும் அன்னா ஹசாரே ஆகியோரின் ஆதரவாளர்கள் பீகாரில் உண்ணாவிரதம் நடத்தி வருகின்றனர். ராம்லீலா மைதானத்தில் இருந்து ஜூன் 5ம் தேதியன்று ராம்தேவ் வெளியேற்றப்பட்டதற்கு [...]

புதுடில்லி : ஊழலுக்கு எதிராகவும், யோகா குரு ராம்தேவ் டில்லியிருந்து நள்ளிரவில் அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அன்னா ஹசாரே இன்று காலை 10 மணிக்கு மீண்டும் துவக்கி [...]
புதுடில்லி : ஊழலுக்கு எதிராக அன்னா ஹசாரே நடத்தி வரும் உண்ணாவிரத போராட்டம் நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு [...]
புதுடில்லி : ராம்தேவ் கைது செய்யப்பட்டதற்கு ஆதரவாகவும், ஊழலுக்கு எதிராகவும் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரேவிற்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. [...]
புதுடில்லி : யோகா குரு ராம்தேவ்வை பா.ஜ., மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், ஹரித்வாரில் இன்று சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராம்தேவ் [...]
கரூர் : ஊழலுக்கு எதிராகவும், ராம்தேவ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் டில்லி ராஜ்காட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரேக்கு ஆதரவாக கரூரில் ஊழல் [...]
புதுடில்லி : ராம்தேவ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டில்லி ராஜ்‌காட்டில் அன்னா ஹசாரே இன்று மீண்டும் உண்ணாவிரதப் போராட்டம் இருந்து வருகிறார். அப்போது ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய அவர்[...]
புதுடில்லி : யோகா குரு ராம்தேவ் டில்லியிருந்து நள்ளிரவில் அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னா ஹசாரே இன்று காலை 10 மணிக்கு மீண்டும் உண்ணாவிரத போராட்டத்தை துவக்கி [...]

ராம்லீலா மைதானத்தில் நடந்த போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலுக்கு காரணமான, மத்திய அரசை கண்டித்து, மகாத்மா காந்தியின் சமாதி அமைந்துள்ள ராஜ்காட்டில், காந்தியவாதி அன்னா ஹசாரே இன்று [...]

ஹரித்வார் : "ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது நடந்த தாக்குதலுக்காக, பிரதமரை தனிப்பட்ட முறையில் நான் மன்னித்தாலும், அவர் செய்த தவறை வரலாறு மன்னிக்காது' என, பாபா [...]
புதுடில்லி : டில்லி போலீசார் தன்னை தாக்கியதாக யோகா குரு பாபா ராம்தேவின் உதவியாளர் பாலகிருஷ்ணன் புகார் கூறியுள்ளார். டில்லி ராம்லீலா மைதானத்தில் ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த [...]
புதுடில்லி: டில்லியில் பா.ஜ.,வின் அருண்ஜெட்லி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார். அவர் கூறுகையில், டில்லி ராம்லீலா மைதானத்தில் [...]
புதுடில்லி: நாளை திட்டமிட்டபடி டில்லியில் லோக்பால் மசோதா வரைவு பணியில் ஏற்பட்ட சுணக்கத்தை கண்டித்து அன்னா ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டம் நடக்கும் என இந்த கமிட்டியில் இடம்பெற்றுள்ள [...]
புதுடில்லி: பிரதமர் மன்மோகன்சிங் அரசியல் பாவம் புரிந்து விட்டார் இதனை வரலாறு மன்னிக்காது என யோகாகுரு ராம்தேவ் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில்., போலீசார் அத்துமீறி நடந்துள்ளது. [...]
புதுடில்லி: லோக்பால் மசோதா தொடர்பான விஷயத்தில் மத்திய அரசின் மெத்தன போக்கை கண்டித்தும், ராம்தேவ் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அன்னா ஹசாரே நாளை 8ம் தேதி [...]

புதுடில்லி:டில்லியில் உண்ணாவிரதப் பந்தலில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட யோகா குரு ராம்தேவின் சொத்துகள் தொடர்பாக, அமலாக்கப் பிரிவினரும், வருமான வரித்துறையினரும் தீவிரமாக [...]

ஹரித்வார்:"போலீஸ் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக, பெண்கள் உடையை அணிந்து சென்றதில் தவறு எதுவும் இல்லை. உண்ணாவிரதம் இருந்தவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றியது குறித்து, மத்திய [...]

புதுடில்லி:சத்தியாகிரக போராட்டம் நடத்திய ராம்தேவ் ஆதரவாளர்களை, நள்ளிரவில் எழுப்பி விரட்டியடித்ததற்கான காரணத்தை விளக்கும் படி மத்திய, மாநில அரசுகளுக்கு, சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் [...]
பாட்னா : டில்லியிலிருந்து பாபா ராம்தேவ் அப்புறப்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பீகாரில் நாளை பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பந்த் நாளை மதியம் முதல் நடக்கும் எனவும், [...]
காத்மண்டு: டில்லியில் பாபா ராம்தேவ் அப்புறப்படுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேபாள தலைநகர் காத்மண்டுவில் ராம்தேவ் ஆதரவாளர்கள் 200க்கும் [...]

டேராடூன் : மீண்டும் :உண்ணாவிரதத்தை துவக்கியுள்ள யோகாகுரு பாபா ராம்தேவை முன்ளாள் மத்திய பிரதேச முதல்வர் உமாபாரதி சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது.இந்த[...]
புதுடில்லி : பாபா ராம்தேவை டில்லியிலிருந்து அப்புறப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என பிரதமர் மன்மோகன் கூறியுள்ளார். டில்லியில் உண்ணாவிரதம் இருந்த ராம்தேவ் நள்ளிரவில் போலீசாரால் [...]
லக்னோ : உ.பி.,யில் போராட்டம் நடத்த பாபா ராம்தேவ் அனுமதி பெறவில்லை என உ.பி., மாநில உள்துறை செயலாளர் கூறியுள்ளார். டில்லியில் ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்திய யோகா குரு பாபாராம்தேவ் [...]
சென்னை : பாபா ராம்தேவ் நள்ளிரவில் அப்புறப்படுத்தப்பட்டதற்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்று ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியன்சாமி [...]
புதுடில்லி : டில்லியில் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ராம்தேவ் குறித்து பேசிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் திவேதி மீது செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.[...]
புதுடில்லி : ராம்தேவ் டில்லியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டதற்கு மத்திய அரசின் மனித உரிமை மீறல் நடவடிக்கை என பல்வேறு தரப்புகளில் இருந்து குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இதனை[...]
புதுடில்லி: டில்லி மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்த யோகாகுரு பெண்கள் உடையில் தப்பி செல்ல முற்பட்டார். ஆனாலும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். மைதானத்தில் போலீஸ் [...]
சென்னை : ராம்தேவ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பா.ஜ., மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த [...]
ஜம்மு : ஜம்முவில் ராம்தேவிற்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புக்களும் போராட்டம் நடத்தி வருகின்றன. காங்கிரஸ் தலைமையிலான ஆளும் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., [...]
பாட்னா : டில்லியில் இருந்து நள்ளிரவில் ராம்தேவ் வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் பா.ஜ., வினர் சத்யாகிரக போராட்டத்தை இன்று துவக்கி உள்ளனர். ஊழலுக்கு எதிரான மக்களின் [...]
போபால்: மத்திய பிரதேசம் போபாலில் உள்ள காங்., பொதுசெயலர் திக்விஜயசிங் வீடு மீது யோகாகுரு பாபா ராம்தேவ் ஆதரவாளர்கள் கல்வீசினர். தொடர்ந்து , திக்விஜயசிங்கிற்கு எதிராகவும், ராம்தேவுக்கு [...]
புதுடில்லி :ராம்தேவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பதாக உமா பாரதியும் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்களும் தெரிவித்துள்ளனர். இவர்களும் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர். [...]
புதுடில்லி: லோக்பால் மசோதா கொண்டு வருவதில் அரசு நடவடிக்கை மீது நம்பிக்கை இல்லை என மசோதாவரைவு கமிட்டியில் இடம் பெற்றிருக்கும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய கூட்டத்தில் [...]
புதுடில்லி: ஹரித்துவாரில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய யோகாகுரு ராம்தேவ் கூறுகையில்., போலீசார் நடத்திய அத்துமீறல்கள், வன்முறைகள் மிக கொடூரமாக இருந்தது. பெண்கள், குழந்தைகள் என [...]
ஜெய்பூர் : டில்லியிலிருந்து ராம்தேவ் வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெய்பூரில் பா.ஜ.,வினரும், ராம்தேவ் ஆதரவாளர்களும் இணைந்து அமைதிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். பா.ஜ., [...]
புதுடில்லி : போராட்டங்கள் நடத்துவதை தடுக்க டில்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் நாளை மறுநாள் அன்னா ஹசாரே உண்ணாவிரத போராட்டம் நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. [...]
ஹரித்வார் : டில்லியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட ராம்தேவ் ஹரித்வாரில் உள்ள தனது ஆசிரமத்தில் தனது உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று மீண்டும் துவக்கி உள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் [...]

புதுடில்லி: யோகா குரு பாபா ராம்தேவ் குறித்து நிருபர்களிடம் பேசிக்கொணடிருந்த காங்., பொதுசெயலர்களில் ஒருவரும், செய்தி தொடர்பாளருமான ஜனார்த்தனன்திவேதி மீது செருப்பு வீசப்பட்டதால் [...]
புதுடில்லி : ராம்தேவ் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விளக்கம் கேட்டு மத்திய அரசிற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ராம்தேவ் கைது செய்யப்பட்டது ஏன் என 2 வாரங்களுக்குள் [...]