ஆதரவாளர்கள்

ஞாயிறு, 28 டிசம்பர், 2014

"தியாக தீபம்' சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடு!


சேலத்தை அடுத்த ராசிபுரத்தில் 1887 ஜூன் 4 ஆம் தேதி பெருமாள் நாயுடு-குப்பம்மாள் தம்பதியருக்கு பிறந்த வரதராஜுலு நாயுடுவின் முன்னோர்கள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் விஜயநகர சேனைப்படையுடன் தமிழ்நாட்டில் குடியேறியவர்கள் என்பது சரித்திரம்.

செவ்வாய், 9 டிசம்பர், 2014

கொங்கதேச விவசாய பிராணி இனங்கள்: கொங்கதேச ஆட்டினங்கள்:

கொங்கதேச விவசாய பிராணி இனங்கள்: கொங்கதேச ஆட்டினங்கள்:: மோளை ஆடு அல்லது மேகரை ஆடு: இது கொங்கதேசத்தின் காவேரிக்கு மேற்குப்ப்பகுதிகளான ஈரோடு, கோவை, திருப்பூர், ஊட்டி, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங...

திங்கள், 8 டிசம்பர், 2014

எண்ணங்களைக் கட்டுப்படுத்துங்கள்


 நம்முடைய வாழ்க்கை என்பது எண்ணங்களைக் கட்டுப்படுத்திக் காரியங்களைச் செய்து முடிக்கின்றோமா? என்பதில்தான் இருக்கிறது.
ஒவ்வொரு நிமிடமும் ஏகப்பட்ட சிந்தனைகள் வந்து போகின்றன. இவற்றுள் நமக்கு மிகவும் பிடித்த மிக விருப்பமான  சிந்தனைகளையே இலச்சியங்களாக வைத்துக்கொண்டு அவற்றை அடைய நேரம் முயற்சி, திட்டமிடுதல், செயல்படுதல் ஆகியவற்றில் முழுமையாக கவனம் செலுத்தினால் போதும் இதுவே எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் முறை.
வெற்றிகரமான வாழ்க்கைக்கு உதவும் எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் முறையையே நம்முடன் பலகுகிரவர்களின் செயல்களும் நம்மைப் பாதிக்காமல் பாதுகாப்பாக வாழப் பயன்படுத்த்கிக் கொள்ளலாம்.

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

அரசு நிகழ்ச்சிகள் மற்றும் வேளாண் வணிகத்துறையின் விதிமுறைகள்

அரசு நிகழ்ச்சிகள் மற்றும் வேளாண் வணிகத்துறையின் விதிமுறைகள்

வேளாண் வணிகத்துறையில் அரசு நிகழ்ச்சிகள்
வணிகத்துறையில் தொழில் தொடங்குவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய மற்றும் மாவட்ட அரசாங்கம் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியானது சிறு அளவுத் தொழில்கள், காதி ஊரகத் தொழில்கள், சிறு மற்றும் குறு தொழில்கள் மற்றும் பெரிய தொழிகளானது நிதி முதலீட்டை பொருத்தது போன்று பலவகைப்படும். இது மட்டுமல்லாமல் உலக வர்த்தக அமைப்பு (WTO) ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டபின் ஏற்றுமதி சந்தையிலும் ஈடுபடுகிறது. இந்த ஏற்றுமதி சந்தையானது, ஏற்றுமதி செயலகமாகி (EPZ) அதன் பின் சிறப்புப் பொருளாதார வட்டாரமாக (SEZ) மாறியது. அதன் பின் இந்த SEZ ஆனர் வேளாண் ஏற்றுமரி வட்டாரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. தனியார் முதலீட்டாளர்கள் அரசாங்கத்தால் ஈர்க்கப்பட்டு, குளிர் பதன சேமிப்புக் கிடங்கு, போக்குவரத்து, இரயில்வே, கடல் மற்றும் காற்று வளி போக்குவரத்தினை உயர்த்துதல் போன்ற பல்வேறு வகையான அடிப்படை வசதிகளில் முதலீடு செய்யப்படுகிறது.