ஆதரவாளர்கள்

புதன், 17 ஏப்ரல், 2013

வைகோவுக்கு இன்று திடீரென மயக்கம்

  பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நடைபயணம் மேற்கொண்ட வைகோவுக்கு இன்று திடீரென மயக்கமும்,வயிற்றுப் போக்கும் ஏற்பட்ட நிலையிலும், அவர் தனது நடைபயணத்தை தொடர்ந்தார்.

   நல்லாத்தாம்யா ஒலைக்கராறு கஷ்டப்பட்டு நால்லா விவசாயம் பார்குராறு அறுவடை நேரத்துல அடுத்தவனுக்கு நிலத்தையே குத்தகைக்கு விட்டுடுராறு இது என்னமாதிரி அரசியளுனே புரியலண்ணே கொஞ்சம் எனக்கு புரியவையுங்கோ தோழர்களே

கருத்துகள் இல்லை: