
30 நாட்களில் கல்வி கடன்! தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி, 30 நாட்களில், கல்வி கடன் பெறும் வழிமுறைகளை கூறும், தீபக்: நான், 'வாய்ஸ் ஆப் இந்தியா' அமைப்பின் உறுப்பினர். பொது மக்களின் உரிமைகளை, 'தகவல் அறியும் உரிமை சட்டம்' உதவியுடன், எளிதில் பெற்று தருவதே, எங்கள் அமைப்பின் நோக்கம். இச்சேவையை, இலவசமாகவே செய்கிறோம்.

குடியை
மறக்க மூலிகை மருந்து கொடுப்பதாக நம்மூர் பேருந்துகளில் எல்லாம்
விளம்பரங்கள் 
