ஆதரவாளர்கள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

இங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் "என்னமோ நடக்குது!!!!! மர்மமாய் இருக்குது!!!!"

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்"
கடலூர் மாவட்டத்தில்  அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழுதடைகின்றது. அங்கே மின் உற்பத்தி சரியாக நடைபெறவில்லை.

வியாழன், 4 ஏப்ரல், 2013

தாத்தா ஜெயலலிதா இட்லி சாப்பிடலையா!

நண்பர்களைப் பார்த்து நாளாயிற்றே என்று சென்ற ஞாயிறு முழுவதும் நண்பர்களுக்காக ஒதுக்கி இருந்தேன். நண்பர்களுக்கு அலைபேசியில் முன்னரே எங்கள் வருகை பற்றிய விபரம் தெரிவித்திருந்தேன். காலை எழுந்து எல்லாக் கடன்களையும் முடித்து ரெடியானபோது மணி ஏழு ஆனது. ஏங்க மணி ஏழு ஆச்சே டிப்பனை ரெடிபன்னவா இங்கேயே சாப்பிட்டு விட்டு

தாத்தா ஜெயலலிதா இட்லி சாப்பிட போகலையா? (என் கேள்விக்கு பதில் இருக்கா சொல்லுங்க )


நண்பர்களைப் பார்த்து நாளாயிற்றே என்று சென்ற ஞாயிறு முழுவதும் நண்பர்களுக்காக ஒதுக்கி இருந்தேன். நண்பர்களுக்கு அலைபேசியில் முன்னரே எங்கள் வருகை பற்றிய விபரம் தெரிவித்திருந்தேன். காலை எழுந்து எல்லாக் கடன்களையும் முடித்து ரெடியானபோது மணி ஏழு ஆனது.

புதன், 3 ஏப்ரல், 2013

ஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்

ஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது.  அப்பதிவில் முழுக்க முழுக்க ஆபாசமாகவும் கவர்ச்சியாகவும் படங்களுடன் ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன்  இருந்தது.

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

மீண்டும் மின் கட்டண உயர்வு ?


தமிழகத்தில் 1.7.2013 முதல் மீண்டும் மின் கட்டண உயர்வு!
26.2.2013 அன்று தமிழ் நாடு மிசரவாரியம்  மின் கட்டண உயர்வு குறித்த மனுவினை தமிழ்நாடு மிசார ஒழுங்கு முறை ஆணையத்திடம் அளித்துள்ளது 

திங்கள், 1 ஏப்ரல், 2013

தமிழகத்தில் 1.7.2013 முதல் மீண்டும் மின் கட்டண உயர்வு ?


தொடர்ந்து மின்வாரியத்தில் ஏற்ப்படும் இழப்பை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மின் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில்..................


விவசாய மின் இணைப்பு குடிசைகளுக்கான மின் இணைப்பு கட்டணங்கள் இந்த ஆண்டே உயர்த்தப் படும் என்று தெரிகின்றது. தமிழகத்தில் அடுத்த  மூன்று ஆண்டுகளில்  50 ஆயிரம் கோடி ரூபாய் மின்கட்டணம் உயர்வு தவிர்க்க முடியாதது.