tag:blogger.com,1999:blog-385677690363754952.post4792302032042778364..comments2024-03-11T15:08:18.348-07:00Comments on இந்தியன் குரல்: அரசியல் கட்சிகள் ஓட்டம் ஏன்? நாமறிவோம் நாடறியச் சொல்வோம்!!VOICE OF INDIANhttp://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-385677690363754952.post-22485542589031526102013-06-17T09:32:13.511-07:002013-06-17T09:32:13.511-07:00தங்களது பதிலுரைக்கு நன்றி தோழர் நீங்கள் கொடுத்த இண...தங்களது பதிலுரைக்கு நன்றி தோழர் நீங்கள் கொடுத்த இணைப்பில் பார்த்தேன் நீங்கள் சார்ந்த கட்சி வரவேற்பதாக மட்டுமே சொல்லியிருக்கு மற்ற எல்லோரும் மதித்து கடைபிடிக்க கோரிக்கை விடுத்துள்ளதே அல்லாமல் எந்த இடத்திலும் தகவல் உரிமைச் சட்ட வரம்பில் எங்கள் கட்சி இருக்கின்றது என்றோ இந்தத் தீர்ப்பை ஏற்று நாங்கள் கடைபிடிப்போம் என்றோ சொல்லவில்லை<br /><br />மேலும் அந்த அறிக்கையில் வரவு செலவை நாட்டிலேயே உங்கள் கட்சிதான் வெளியிடுவதாக சொல்லப் பட்டு இருக்கின்றது.<br /><br />//அரசியல் கட்சிகளின் செயல்பாட்டை முறைப்படுத்த சட்டம் இயற்ற வேண்டும் என லோக் சத்தா கட்சி வெகு நாட்களாகவே கோரிக்கை வைத்துவருகிறது. நிதி திரட்டல் மற்றும் செலவீனம் ஆகிவற்றில் வெளிப்படைத்தன்மை, கட்சி உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுப்பது, வேட்பாளர் தேர்வில் வழிமுறைகளை ஆகியவற்றை கட்சிகள் கடைபிடிக்கவேண்டும்.//<br /><br />வரவு செலவு வெளிப்படைத் தன்மை என்பது ஒருபக்க கணக்குத் தாளில் முடிந்துவிடுமா தோழரே<br /><br />மற்றவர்கள் வரவு செலவில் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று கோரும் உங்கள் கட்சி அவ்வாறு வெளிப்படையாக இருக்கின்றதா நன்கொடையாளர்களின் விவரத்தை முகவரியுடன் வெளியிட்டு இருக்கலாமே முடியுமா? பணியாளர்கள் விபரம் மாத ஊதியம் உள்ளிட்ட விபரங்களை தெளிவாக வெளியிடலாமே.<br /><br />நாங்கள் வெளிப்படையானவர்கள் என்று சொன்னால் போதாது மற்றவர்களை வெளிப்படையாக இருங்கள் என்று சொல்லும் உங்கள் கட்சியானது உண்மையில் வெளிப்படையானதுதானா என்ற சந்தேகத்தை அந்த அறிக்கை கூட்டுகின்றதே!<br />அதை உண்மையக்கும்போருட்டு உங்கள் கட்சி தகவல் சட்ட வரம்பில் இருப்பது நிஜம் என்றால் சட்டப் பிரிவு 4 ஐ அமல்படுத்தவில்லையே<br /><br />அறிக்கை விடுவதால் உண்மை என்று ஆகிவிடாது சி பி ஐ கட்சி கூட இதுமாதிரி அறிக்கை விட்டது மட்டும் அல்ல ஆணையத்திலேயே நாங்கள் தகவல் அளிக்கின்றோம் சட்டத்திற்குள் இருக்கின்றோம் என்றெல்லாம் தெரிவித்திருக்கின்றது அதற்காக அந்தக் கட்சி தகவல் சட்ட வரம்புக்குள் இருக்கின்றது என்று சொன்னால் அந்தக் கட்சி தொண்டர்களே நம்ப மாட்டார்கள். அங்கே உத்தரவை ஏற்றுக்கொள்கின்றது ஆனால் இங்கே சட்டத்தை அமல்படுத்தவில்லை என்ற இரட்டை நிலையில் இருக்கின்றது.<br /><br /> தோழரே நீங்கள் உங்கள் தலைமையிடம் சொல்லி தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 4 ஐ அமல்படுத்தச் சொல்லுங்கள் பிறகு பார்க்கலாம் உங்கள் நிலைப்பாடு என்ன என்று.<br /><br />மேலும் தோழரே தகவலுக்காக இதை சொல்லுகின்றேன் ஒரு கட்சி தன அன்றாட நடவடிக்கைகள் ஆண்டு வரவு செலவுகள் நன்கொடை விபரங்களை உறுப்பினர்கள் விபரங்களை ஒவ்வொரு உறுப்பினருக்கும் தாமாக முன்வந்து தரவேண்டும் அப்படிதரவதாகவே அவர்கள கட்சி விதிகளில் இருக்கும் இதற்க்கு தகவல் சட்டம் மூலம் அந்த உறுப்பினர் கேட்க வேண்டிய அவசியமே இல்லை. அனைத் உறுப்பினர் எழுத்துமூலம் கேட்கும் கட்சிக்கு சம்பந்தமான விபரங்களை எந்த மறுப்பும் சொல்லாமல் அளிக்க வேண்டும் இது எல்லாக் கட்சிக்கும் பொதுவானது. நன்றி பதில் அளித்தால் மேலும் பேசலாம் VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-385677690363754952.post-39424986886774591082013-06-17T02:31:31.932-07:002013-06-17T02:31:31.932-07:00Thanks for your reply sir. But it was funny to rea...Thanks for your reply sir. But it was funny to read that you mentioned I couldn't tell my party name out of fear. I just wanted you to find it by yourself and good, if you have rightly guessed. Here is the link what you have asked for.<br /><br />http://loksatta.org/cms/index.php?option=com_content&view=article&id=1368&Itemid=60<br /><br />http://tn.loksatta.org/2013/06/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85/MS ஆனந்தம்https://www.blogger.com/profile/03797975333478520352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-385677690363754952.post-8138821801411678802013-06-14T06:17:16.383-07:002013-06-14T06:17:16.383-07:00தங்களது முதல் வருகைக்கு கருத்திற்கும் நன்றி MS ஆனந...தங்களது முதல் வருகைக்கு கருத்திற்கும் நன்றி MS ஆனந்தம் அவர்களே<br /><br />உங்கள் கருத்தில் உண்மை இருக்கலாம் அப்படி உங்களது தலைமை வரவேற்று இருந்தால் அதை தாராளமாய் வெளியிடலாம். கட்சியின் பெயர் கூட சொல்ல திராணியற்ற நிலையிலும் உங்கள் கருத்தை வெளியிட்டமைக்கு பாராட்டுக்கள் கட்சிமீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு வருந்துகின்றேன் நீங்கள் எந்தக் கட்சியைக் குறிப்பிடுகின்றீர்கள் என்றும் ஊகித்துவிட்டேன். இப்போதும் சொல்கின்றேன் எந்தக் கட்சியும் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை அப்படி நீங்கள் சார்ந்த உங்கள் கட்சி ஏற்றுக் கொண்டிருப்பின் அதற்கான ஆதாரத்தை இட்டால் அதன்மீது விவாதம் செய்யத் தயார். உண்மையிருந்தால் உங்கள் பதிலை ஏற்று திருத்திக் கொள்கின்றோம் உங்கள் பதில் அளித்தால் மேலும் உரையாடலாம் VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-385677690363754952.post-8317990568173449652013-06-13T22:05:53.498-07:002013-06-13T22:05:53.498-07:00Sir I agree with your above article but there is s...Sir I agree with your above article but there is some mistake in your view. First of all you are portraying that all the parties are opposing RTI. Its wrong. There are some few no of parties which have welcomed this move from CIC and our party(not interested to mention here) is one among them . If you repeatedly saying every parties and every parties means it will hurt good parties like us. Already we are getting very less support from the people and if social activists like you also neglecting parties like us which are started with good ideologies, then the political situation of our country will never improve. For your kind info, Our founder is the one among the people who fight for the implementation of RTI. In our policy itself we have been stressed for a strict implementation of RTI. We are the first to submit our expenses statement in our website. My worry is that despite all this many good people like you never acknowledge us or even consider us a political party. So my small request is please whenever you are writing about some article please simply blame everybody and everything especially about politics and please be specific. Few words for the readers: Answer to Bad politics is Good Politics; Not no politics. Thanks for the oppurtunity.MS ஆனந்தம்https://www.blogger.com/profile/03797975333478520352noreply@blogger.com