tag:blogger.com,1999:blog-385677690363754952.post4304225233248409253..comments2024-03-11T15:08:18.348-07:00Comments on இந்தியன் குரல்: வலை பூ நண்பர்களே உங்கள் சேவையை பாராட்டுகின்றேன் அதே சமயம் ஒரு கேள்வியும் கேட்டு விடுகின்றேன் VOICE OF INDIANhttp://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-385677690363754952.post-18530166473643225532013-08-18T21:45:01.532-07:002013-08-18T21:45:01.532-07:00SIGN PETITION TO PM SAVE RTI Act STOP AMENMENT
ht...SIGN PETITION TO PM SAVE RTI Act STOP AMENMENT<br /><br />http://www.voiceofindian.org/sign-petition-pm/<br />VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-385677690363754952.post-39637452804131092013-08-18T21:44:18.961-07:002013-08-18T21:44:18.961-07:00SIGN PETITION TO PM SAVE RTI Act STOP AMENMENT
ht...SIGN PETITION TO PM SAVE RTI Act STOP AMENMENT<br /><br />http://www.voiceofindian.org/sign-petition-pm/<br />VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-385677690363754952.post-36674889078693974482013-08-18T21:23:21.044-07:002013-08-18T21:23:21.044-07:00தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 18(1) இன் கீழ் முதன்மை...தகவல் உரிமைச் சட்டம் பிரிவு 18(1) இன் கீழ் முதன்மைத் தகவல் ஆணையருக்கு புகார் மனு அனுப்பி மீள் விசாரணைக்கு உத்தரவிடவும் தகவல் அலுவலர்கள மீது தக்க நடவடிக்கையும் சட்டப்பிரிவு 19(8) இன் கீழ் இழப்பீடும் கேட்கலாம். <br />உங்களது மனு தயாரிப்பு சரியாக இருந்தால் தகவல் கொடுப்பார்கள்<br /><br />தகவல் உரிமைச் சட்டப்படி தகவல் மட்டுமே கேட்டு மனு செய்யவேண்டும் புகார், ஆலோசனை , கோரிக்கை , கேள்வியாக இருக்கக் கூடாது உங்களது மனு இந்த நாள் வகையும் சாராமல் தகவல் மட்டும் கேட்பதாக இருந்தால் மேல்முறையீடு செய்தால் தகவல் கிடைக்கும் இல்லையேல் பொது தகவல் அலுவலர் தகவல் கொடுக்கலாம் அல்லது கொடுக்காமலும் இருக்கலாம் ஆகவே உங்களது முதல் மனு சரியாக வடிவமைத்து உள்ளீர்களா என்று சரிபார்க்கவும்<br /><br />முதல் மேல்முறையீடு முதல் மனு தேதியில் இருந்து 45 நாட்களுக்குள்ளும் இரண்டாவது மெல்முரியீடு முதல் மனு தேதியில் இருந்து 85 நாட்களுக்குள்ளும் அஞ்சல் செய்யப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும்<br /><br />தகவல் ஆணையம் உங்களை நேரில் அழைத்து விசாரணை செய்து உத்தரவு வழங்கியதா ? நேரில் விசாரணைக்கு செல்லும்போது எழுத்துமூல வாக்குமூலம் அளித்திருந்தால் தான் உங்கள் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு அலுவலருக்கு நடவடிக்கை எடுக்க அறிவிப்பு ஆணையம் செய்யும்<br /><br />மனு தயாரிப்பதில் சந்தேகம் எழுத்து மூல வாக்குமூலம், புகார்மனு எப்படி எழுதுவது ? மேலும் தகவலுக்கு ஆவணங்களுடன் உதவி மையம் வரலாம் சென்னையில் பிரதி மாதம் ஒன்று மற்றும் பதினைந்து ஆகிய இருநாட்கள் கும்பத் காம்ப்ளெக்ஸ் முதல் தளம் 29, ரத்தன் பஜார் சென்னை 6000003 எனும் காவரியில் செயல்படும் கட்டணம் இல்லை தொடர்புக்கு 9444305581 என்னில் அழைக்கலாம் உங்களது வசிப்பிடம் சென்னை தவிர வேறு ஊராக இருந்தால் அருகில் உள்ள உதவி மையம்(TRICHY, KOVAI, MADURAI, DINDIGUL, THENI, KARUR,SELAM) பற்றிய தகவலுக்கு இதே எண்ணில் அழைக்கலாம்.VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-385677690363754952.post-54897753096239441822013-08-18T00:23:53.469-07:002013-08-18T00:23:53.469-07:00valipokken@gmail.comvalipokken@gmail.comவலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-385677690363754952.post-39855096322607721712013-08-18T00:22:56.180-07:002013-08-18T00:22:56.180-07:00தகவல் உரிமைச்சட்டபடி இரண்டாம் முறையீடு செய்தும். த...தகவல் உரிமைச்சட்டபடி இரண்டாம் முறையீடு செய்தும். தகவலை வழங்க தகவல ஆணையமும் உத்தரவிட்டும் .தகவல் வழங்காமல் இருப்பதை அடுத்து எங்கு முறையிடுவது???????? தகவல் தெரிவிக்கவும் valipokke,@gmail.com<br />வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-385677690363754952.post-57447814388494828082013-08-17T18:57:33.036-07:002013-08-17T18:57:33.036-07:00மிக அற்புதமான சேவை. தகவல் உரிமைச் சட்டத்தை அனைவரும...மிக அற்புதமான சேவை. தகவல் உரிமைச் சட்டத்தை அனைவரும் பயன்படுத்த வேண்டும். அதற்கு உதவி நல்கும் உங்கள் அமைப்பை மனமார பாராட்டுகின்றேன்.Anonymousnoreply@blogger.com