tag:blogger.com,1999:blog-385677690363754952.post2898861089705330606..comments2024-03-11T15:08:18.348-07:00Comments on இந்தியன் குரல்: நீங்கள் வாழும் மனிதன் தானா? இல்லை உயிருடன் நடமாடும் பிணமா? இந்தியக் குடிமகனுக்கு மட்டும் !VOICE OF INDIANhttp://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-385677690363754952.post-57857243518271520382013-08-05T21:27:14.830-07:002013-08-05T21:27:14.830-07:00நன்றி திரு தனபாலன் அவர்களே!
உண்மையில் பலரும் சாதார...நன்றி திரு தனபாலன் அவர்களே!<br />உண்மையில் பலரும் சாதாரணமாக கேட்பதுண்டு அதன் ஆழம் தெரியாதவர்கள் கிண்டலாகக் கூட இப்படி அழைப்பதுண்டு அப்படி அழைக்கப்படும் அவர்களுக்கு சமுகத்தில் என்னமாதிரி மரியாதை கிடைக்கின்றது தாம் என்ன தவறு செய்கின்றோம் என்று தெரிந்தே தவறு செய்பவர்கள் தான் செய்யும் தவறும் தெரியும் அதன் விளைவுகளும் நன்கு தெரிந்தே வைத்துள்ள நோயாளிகள் அவர்கள்.<br /><br />பிரியாணிக்கும் ஜாலிக்கும் சாதாரனமாக ஆரம்பித்து பின்னாளில் இவர்களே அதற்கு அடிமையாகிவிட்டவர்கள் அவர்களைப் பார்த்து வருத்தம் படலாம் திருந்த வேண்டும் என்று உண்மையாகவே விரும்புவர்கள் இருந்தால் அவர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க இந்தியன் குரல் உதவுகின்றது.<br /><br />திருந்த வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும் ஒரு உதாரணம் சென்னை திருவொற்றியூரில் சம்பத் என்று ஒரு நண்பர் சில காலம் முன்பு அறிமுகமானார் அருகில் வந்தாலே பயங்கரமான கேட்ட நாற்றம் அடிக்கும் அவர் குடி நோயாளி என்பதை பார்த்ததும் அறியலாம் அவர் செய்யாத கெட்ட பழக்கம் இல்லை அரசியல் வாதிகளுக்கு கூலியாக ரௌடி வாழ்க்கை வாழ்ந்துவருபவர்<br /><br />திருந்த வேண்டும் என்ற எண்ணமிருந்ததால் அவர் கடந்த ஒரு ஆண்டாக குடிப்பழக்கத்தை விட்டுவிட்டு சாதாரண மனிதனாக நான் சேர்த்துவிட்ட இடத்தில் வேலைக்கு செல்கின்றார்<br />சம்பத் தொடர்பு எண் 9940370490, 8608049669 குருபிரசாத் டேச்டைல்ஸ் என்று எங்கள் கடைப் பெயர் சொன்னால் அல்லது இந்தியன் குரல் பாலசுப்ரமணியம் சொன்னார் என்று சொல்லிப் பேசுங்கள் உண்மையை சொல்வார் இப்பொழுது மிகவும் நல்ல மனிதனாக வாழ்கின்றார் என்றும் அறிந்துகொள்ளுங்கள்<br /><br />ஏன் சொல்கின்றேன் என்றால் கேள்வி கேட்டு இந்த சமுதாயத்தில் மாற்றம் கொண்டுவர முடியாது தீர்வு காண்பதே நம்மைப் போன்றவர்களின் கடமையாக இருக்கவேண்டும் பிரச்சனைகளை சொல்வது மட்டுமல்ல அதற்கு தீர்வுக்கான சிந்திப்பதும் நன் போன்ற சமூக ஆர்வலர்க்களுக்கு அவசியம் அல்லவா உங்கள் பகுதியில் திருந்த வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் எந்த ஒரு போதை அடிமையையும் மீட்டுவிடலாம் வாருங்கள் கரம் கொடுங்கள் உதவிட நாங்கள் தயார் உதவி கேட்க நீங்கள் தயாரா தொடர்புக்கு 9444305581 பாலசுப்ரமணியன் -- VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-385677690363754952.post-78395065685953009602013-08-02T22:57:57.738-07:002013-08-02T22:57:57.738-07:00நல்ல ஆராய்ச்சி...!
//நீங்கள் இந்திய நாட்டின் குட...நல்ல ஆராய்ச்சி...!<br /><br />//நீங்கள் இந்திய நாட்டின் குடிமகன் என்றால்...//<br /><br />'குடி'மகன்களுக்கு உங்களின் கேள்விகள் என்ன...?திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-385677690363754952.post-8873867063513128382013-08-02T22:41:10.182-07:002013-08-02T22:41:10.182-07:00நேரமில்லை எனபதை விட மனமில்லை என்பதே பொருந்தும். நோ...நேரமில்லை எனபதை விட மனமில்லை என்பதே பொருந்தும். நோகாம நோன்பு கும்பிடனும் நம்ம ஆளுங்களுக்கு. யாராவது போராடி இதெல்லாம் வாங்கி குடுத்தா போதும், நமக்கு எந்த இழப்பும் ஏற்பட்டுட கூடாது. ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-385677690363754952.post-45029695738092978152013-08-02T22:22:50.534-07:002013-08-02T22:22:50.534-07:00எத்துனை கிட்ஸ் கிடைக்கும் எத்தனை பேர் பின்னூட்டம் ...எத்துனை கிட்ஸ் கிடைக்கும் எத்தனை பேர் பின்னூட்டம் இடுவார்கள் என்று பார்க்க தேவையில்லை எத்தனை பேர் மனிதர்கள் என்று அறிந்துகொள்வதே நோக்கம். ஐந்தறிவு ஜீவன்களில் இருந்து மனிதன் சிந்தனைத் திறனில் மட்டுமே வேருபடுகின்றான் ஆதலால் தான் மனிதனுக்கு மட்டு ஆறு அறிவு இருக்கின்றதாம் VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.com