ஆதரவாளர்கள்

செவ்வாய், 30 ஏப்ரல், 2013

மக்களுக்கு அரசின் திட்டங்கள் பெப்பே பெப்பே; உங்க ஊர் அலுவலருக்கு என்ன பணி?: தன் பணியை செய்தாரா கண்டுபிடிக்க எளிய வழி : இந்தியக் குடிமகன் கடமை


தனக்கு அளித்த கடமையை அரசு அலுவலர்கள் எந்த அளவு நிறைவேற்றுகிறார்கள் என்பதற்கு உதாரணம் திருப்பத்தூர் சார் ஆட்சியர் அவர்கள்

அரசு அறிவித்த திட்டங்களை இவர்கள் தான் மக்களுக்கு கொண்டு செல்வார்கள்

திங்கள், 29 ஏப்ரல், 2013

திருப்பத்தூர் சார் ஆட்சியர் பணியாற்றிய விபரம்

உங்க ஊர் அலுவலருக்கு  என்ன பணி? தன் பணியை செய்தாரா கண்டுபிடிக்க எளிய வழி  

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம் ஏற்பாடு செய்த தர்ணாவுக்கு அனுமதி மறுப்பு

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

தமிழக அரசின் ப்ரீமேட்ரிக் கல்வி உதவித் தொகை:ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முற்றிலும் கல்விக் கட்டணம் இலவசம்.

சனி, 20 ஏப்ரல், 2013

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள மக்கள் உரிமையை மீட்டெடுக்க வாரீர் வாரீர் .

ஒரு நாள் அடையாள தர்ணா : திருப்பத்தூரில் 

போது மக்களால் அளிக்கப்படுகின்ற பல்வேறு கோரிக்கை மனுக்கள் மற்றும் புகார்கள் உரிய காலத்திலில் உரிய நடவடிக்கை இல்லை. பொது மக்கள் அலைக்கழிக்கப் படுகின்றனர். மனுதாரகளை மரியாதைக் குறைவாய் நடத்துவது உள்ளிட்ட அரசு அலுவலகத்தின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் தவறு செய்யும் அலுவலர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க  அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டி   29-04-13 அன்று காலை பத்து மணி முதல் திருப்பத்தூர் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பாக ஒரு நாள் தர்ணா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக ஆர்வலர்களே தாங்களும் தங்களது நண்பர்களும்  தவறாது கலந்து கொள்ளக் கேட்டுக்கொள்கின்றோம். 

இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள மக்கள் உரிமையை மீட்டெடுக்க வாரீர் வாரீர் .

நிகழ்ச்சி ஏற்பாடு  
ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு இயக்கம் 
ஆலங்காயாம் ஒன்றியம் 
 தொடர்புக்கு 9789792251,

 நாள் 29-04-13

இடம் ;கோட்டாச்சியர் அலுவலகம் எதிரில் 
திருபத்தூர் 
வேலூர் மாவட்டம் 

நாள் 29-04-13 

வியாழன், 18 ஏப்ரல், 2013

ஏழரை ஆரம்பிக்குது என்று எனக்கு தெரியாது:சித்திரத் தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழா:சுய அனுபவம்

சென்னையில் மெரினா பீச்சுக்கு எத்கிரில் விவேகானந்தர் இல்லம் அருகில்  லேடி வெலிங்க்டன் ஸ்கூல் மைதானத்தில் 14.4.13 முதல் 28.4.13 வரை நடைபெறுகின்றது. இன்று 17-3-13  நானும் நண்பர்களும் சென்றிருந்தோம்.

இந்தப் பக்கத்தை யாரு படிக்க வேண்டாம்

இந்தப் பக்கத்தை யாரு படிக்க வேண்டாம்  சித்திரத் தமிழ்ப் புத்தாண்டு புத்தகத் திருவிழா (ஏழரை ஆரம்பிக்குது  என்று எனக்கு தெரியாது)  சுய  அனுபவம்

புதன், 17 ஏப்ரல், 2013

வைகோவுக்கு இன்று திடீரென மயக்கம்

  பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி நடைபயணம் மேற்கொண்ட வைகோவுக்கு இன்று திடீரென மயக்கமும்,வயிற்றுப் போக்கும் ஏற்பட்ட நிலையிலும், அவர் தனது நடைபயணத்தை தொடர்ந்தார்.

   நல்லாத்தாம்யா ஒலைக்கராறு கஷ்டப்பட்டு நால்லா விவசாயம் பார்குராறு அறுவடை நேரத்துல அடுத்தவனுக்கு நிலத்தையே குத்தகைக்கு விட்டுடுராறு இது என்னமாதிரி அரசியளுனே புரியலண்ணே கொஞ்சம் எனக்கு புரியவையுங்கோ தோழர்களே

சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை


சிறுபான்மையின மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்சி, எஸ்டி, மாணவர்கள் உதவித்தொகை பெறுவது எப்படி?;12-5-2013 அன்று சென்னையில் பயிற்சி

எஸ்சி, எஸ்டி, பிரிவினரை சேர்ந்த மாணவர்கள் தேர்வில் முதல் வகுப்பில் (60%  க்கு மேல் )  தேர்ச்சி பெற்றிருப்பின், பல்வேறு உதவித்தொகைகளை திராவிட நலத்துறை வழங்கப்பட உள்ளது

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

எஸ்சி, எஸ்டி, மாணவர்கள் உதவித்தொகை

 எஸ்சி, எஸ்டி, பிரிவினரை சேர்ந்த மாணவர்கள் தேர்வில் முதல் வகுப்பில் (60%  க்கு மேல் )  தேர்ச்சி பெற்றிருப்பின், பல்வேறு உதவித்தொகைகளை திராவிட நலத்துறை வழங்கப்பட உள்ளது.

திங்கள், 15 ஏப்ரல், 2013

சென்னை சூப்பர் கிங்சும் புனே வாரியர்சும் ஆட்டமும் நடிப்பும் சூப்பர்

கிரிக்கெட்டுல நான் புலியில்லை ஆனாலும் நேற்று நடைபெற்ற உண்மைனான ஆட்டம் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.

அச்சம் அகல சட்டம் அறிவோம் சென்னையில் பயிற்சி





அச்சம் அகல சட்டம் அறிவோம் 
தகவல் உரிமைச் சட்டம் 2005 சென்னையில்  பயிற்சி
தகவல் உரிமைச் சட்டம் இருக்கும்போது  இலஞ்சம் ஏன்?
நாள் 12-05-2013 காலை 10மணி முதல் பகல் 12 மணி வரை 
இடம்; இந்தியன் குரல் உதவிமையம் 29 ரத்தன் பஜார் சென்னை 600003.
 முன் பதிவு செய்ய: 9445249202,9994658672,9940493159 vitrustu@yahoo.in, vitrustu@gmail.com

குடும்ப அட்டை,பட்டா மாற்றம் & பிரிப்பு, கல்விக் கடன் பெருவது எப்படி?, மின் இணைப்பு, ஓய்வுகாலப் பயன்கள், முதியோர் ஓய்வூதியம், உள்ளிட்ட அனைத்து மத்திய மாநில அரசு பயன்கள்,கோரிக்கை மற்றும் புகார் விண்ணப்பங்கள் எதற்கும் அலைந்து திரியாமல், சுயமரியாதையை இழக்காமல் இலஞ்சம் தராமல் பெறுவதற்கு RTI Act இருக்கின்றது.

எப்படி? யாருக்கு? எழுதுவது தெரியவில்லை? உதவிக்கு இந்தியன் குரல் உதவி மையத்திற்கு வரலாம்! நீங்களே எழுதலாம் 60 மாதிரி விண்ணப்பங்களோடு  RTI Act பற்றிய விளக்கங்களுடன்  இது தான் தகவல் உரிமைச் சட்டம் புத்தகம்  ரூ 270 கையேடு ரூ 25, கல்விக்கடன் பெறுவது எப்படி புத்தகம் கிடைக்கும் 94443 05581, 94861 72017, 94434 89976 website:  www.vitrustu.blogspot.com, www.voiceofindian.org, 

We know fear width Act Training in Chennai Right to Information Act, when the corruption and why?From 10 am until 12 noon the day 12-05-2013 venue; Voice of Indian help desk 29 Rattan Bazaar, Chennai 600003. registration: 9445249202,9994658672,9940493159 vitrustu@yahoo.in, vitrustu@gmail.comFamily card, strap Transfer & Separation, Education loan, Electrical connection, Retirement benefits, Old age pensions, including all central and state government benefits, request and complaint forms anything use RTI Act.Who does not know how to write?Voice of Indian may help! You can write the 60 sample applications with explanations about the RTI Act and the Right to Information Act Manual Book  Rs 270 to Rs 25, 94443 05581, 94861 72017, 94434 89976 website: www.vitrustu.blogspot.com, www.voiceofindian.org,

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி மாணவர்களுக்கு உதவித் தொகை

நன்மைக்களேஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

ஊருக்கு நல்லது செய்வேன் எனக்கு தெரிந்ததை சொல்வேன்

 அறியாமை! அதை நீக்குவதும் பரப்புரை செய்வதும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை.

சனி, 13 ஏப்ரல், 2013

உதவித் தொகையுடன் உயர் கல்வி வாய்ப்பு; உண்மையான வாழ்க்கை வாழ்ந்த மனிதர்கள் சரித்திரத்தில்.

நன்மைக்களே! உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு பணம் தடை அல்ல அவர்களின் அறியாமையே! அதை நீக்குவதும் பரப்புரை செய்வதும் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை.

வெள்ளி, 12 ஏப்ரல், 2013

பகலில் சுட்டெரிக்கும் வெயில்:உடலின் வெப்ப நிலையில் மாற்றம்

பகலில் சுட்டெரிக்கும் வெயில்...! மண்டையைப் பிளக்கிறது...! அதன் பாதிப்பு இரவிலும் நீடிக்கிறது. "வெயில் என்றால் வேலூர்'தான் என்பார்கள். ஆனால், இப்போது வேலூரைக் காட்டிலும் மற்ற நகரங்களில்தான் 100-க்கும் மேற்பட்ட டிகிரியைத் தாண்டி வெயில் கொளுத்துகிறது. இது நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. கடந்தாண்டைக் காட்டிலும் இந்தாண்டு கோடைப் பருவம் மார்ச் மாதக் கடைசியிலேயே தொடங்கி மக்களை வாட்டி வதைக்கிறது.

வியாழன், 11 ஏப்ரல், 2013

மின் கட்டணம் மாதம் தோறும் உயரும்! பெட்ரோல், டீசல் விலையைப் போலவே


 பெட்ரோல், டீசல் விலையைப் போலவே, நிலக்கரியின் சந்தை விலைக்கு ஏற்ப மின்சாரத்தின் விலையும் மாதம்தோறும் உயரக்கூடிய நாள் வெகுதொலைவில் இல்லை

தமிழ்நாட்டில் மின்தடை குறித்த எதிர்ப்பு மக்களிடம் முன்பு இருந்த அளவு இப்போது இல்லை. அரசியல் கட்சிகள் மற்றும் தொழில் அமைப்புகளின் எதிர்ப்புகளும் போராட்டங்களும்கூடக் குறைந்துவிட்டன. இதற்கு மூன்று காரணங்களைச் சொல்ல முடியும்.

வாழ்கவே! வாழ்கவே !! ஊழல் உள்ளவரை வாழ்கவே!!!



தமிழ் நாட்டில் மின் பற்றாக்குறையை அறவே நீக்கிய
மின் பற்றாக்குறை மக்களுக்கு இல்லா மாநிலமாக
 மாற்றிக் காட்டிய ஒப்பற்ற முதல்வர்களே வாழ்க வாழ்க ...........
உங்களது சாதனைகளைப் பாராட்டாமல் இருந்தால்
நாளைய வரலாறு எங்களை  மன்னிக்கவே மன்னிக்காது 

புதன், 10 ஏப்ரல், 2013

இதுதான் தகவல் பெரும் உரிமைச் சட்டம் 2005 முழுமையாக விளக்கங்களுடன் உதாரணங்களுடன்


ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் லஞ்சம் தராமல் தன தேவைகளை ஊரின் தேவைகளை ஒரு பத்து ரூபாய் கட்டணத்துடன் விண்ணப்பம் செய்து நிறைவேற்றிக்கொள்ள

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

மேல் ஆடையை விளக்கி : ஆடையை எடுத்து : T கடையில் முதல் அனுபவம்


 திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி ரெஜினா லாட்ஜ் என்றால் அனைவரும் அறிவர் அந்த லாட்ஜ் முன்பாக ஒரு டீக்கடை அங்கு ஏன் சென்றேன் என்றால் அப்போது திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமம் தம்பிதோட்டம் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டு இருந்தேன்.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்): பொறியியல் கல்லூரிகள் - மாணவர்களுக்கு வைக்கப்பட்ட ப...

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்): பொறியியல் கல்லூரிகள் - மாணவர்களுக்கு வைக்கப்பட்ட ப...: சென்னை: எந்தவிதமான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளும் இல்லாத 200 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு அண்ணா பல்கலைக்கழகம்...

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

10 வயதுக்குட்பட்ட மூணு பையன் 7 வயது பெண் கற்பழிப்பு

10 வயதுக்குட்பட்ட மூணு பையன் 7 வயது பெண் கற்பழிப்பு 
எட்டு முதல் பத்து வயதிற்குட்பட்ட மூன்று பையன்கள்  சேர்ந்து ஏழு வயது பெண்ணை கற்பழித்து விட்டனர்

டெல்லில 7 வயது பெண் கற்பழிப்பு

இங்கே பெண்களின் பாவாடையை அவிழ்த்து விடுகிறார்கள் "என்னமோ நடக்குது!!!!! மர்மமாய் இருக்குது!!!!"

"ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்"
கடலூர் மாவட்டத்தில்  அரசுக்கு சொந்தமான மின் உற்பத்தி நிலையம் இருக்கின்றது. அது அடிக்கடி பழுதடைகின்றது. அங்கே மின் உற்பத்தி சரியாக நடைபெறவில்லை.

வியாழன், 4 ஏப்ரல், 2013

தாத்தா ஜெயலலிதா இட்லி சாப்பிடலையா!

நண்பர்களைப் பார்த்து நாளாயிற்றே என்று சென்ற ஞாயிறு முழுவதும் நண்பர்களுக்காக ஒதுக்கி இருந்தேன். நண்பர்களுக்கு அலைபேசியில் முன்னரே எங்கள் வருகை பற்றிய விபரம் தெரிவித்திருந்தேன். காலை எழுந்து எல்லாக் கடன்களையும் முடித்து ரெடியானபோது மணி ஏழு ஆனது. ஏங்க மணி ஏழு ஆச்சே டிப்பனை ரெடிபன்னவா இங்கேயே சாப்பிட்டு விட்டு

தாத்தா ஜெயலலிதா இட்லி சாப்பிட போகலையா? (என் கேள்விக்கு பதில் இருக்கா சொல்லுங்க )


நண்பர்களைப் பார்த்து நாளாயிற்றே என்று சென்ற ஞாயிறு முழுவதும் நண்பர்களுக்காக ஒதுக்கி இருந்தேன். நண்பர்களுக்கு அலைபேசியில் முன்னரே எங்கள் வருகை பற்றிய விபரம் தெரிவித்திருந்தேன். காலை எழுந்து எல்லாக் கடன்களையும் முடித்து ரெடியானபோது மணி ஏழு ஆனது.

புதன், 3 ஏப்ரல், 2013

ஆபாசமாக நிர்வாணமாக ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன் காட்சிகள்

ஒரு தமிழ் பதிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது அம்மாடி என்னத்த சொல்ல எப்படி சொல்ல வார்த்தையால் சொல்லும் சமாசாரமா அது.  அப்பதிவில் முழுக்க முழுக்க ஆபாசமாகவும் கவர்ச்சியாகவும் படங்களுடன் ஆடல்கள் தழுவல் காட்சிகளுடன்  இருந்தது.

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

மீண்டும் மின் கட்டண உயர்வு ?


தமிழகத்தில் 1.7.2013 முதல் மீண்டும் மின் கட்டண உயர்வு!
26.2.2013 அன்று தமிழ் நாடு மிசரவாரியம்  மின் கட்டண உயர்வு குறித்த மனுவினை தமிழ்நாடு மிசார ஒழுங்கு முறை ஆணையத்திடம் அளித்துள்ளது 

திங்கள், 1 ஏப்ரல், 2013

தமிழகத்தில் 1.7.2013 முதல் மீண்டும் மின் கட்டண உயர்வு ?


தொடர்ந்து மின்வாரியத்தில் ஏற்ப்படும் இழப்பை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மின் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்

தமிழகத்தில் மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில்..................


விவசாய மின் இணைப்பு குடிசைகளுக்கான மின் இணைப்பு கட்டணங்கள் இந்த ஆண்டே உயர்த்தப் படும் என்று தெரிகின்றது. தமிழகத்தில் அடுத்த  மூன்று ஆண்டுகளில்  50 ஆயிரம் கோடி ரூபாய் மின்கட்டணம் உயர்வு தவிர்க்க முடியாதது.